ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் 317 கோடி ஒப்பந்தம் செய்த போது ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10 சதவீதம் நிதியை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..
BREAKING : முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more