ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் 317 கோடி ஒப்பந்தம் செய்த போது ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10 சதவீதம் நிதியை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..