தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!
Related Posts
மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more“கூட்டணி இல்லைனா திமுக தனித்து ஜெயித்ததே இல்ல!”.. எடப்பாடி பழனிசாமி எடுப்பது எல்லாமே தப்பான முடிவு.. சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி..!!!
தமிழக அரசியலில் கூட்டணி குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஆளும் கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச்…
Read more