தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more