தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!
Related Posts
என்னால முடிஞ்ச வரை நிறைய பேருக்கு உதவி பண்றேன்..! ஆனால் தொடர்ந்து ஆபாசமா மெசேஜ் வருது… இளம் வயதினர் கூட அத்துமீறுறாங்க… வீடியோ காலில் டார்ச்சர்… பெண் குமுறல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.…
Read more135 கிலோ டூ 89 கிலோ… 46 கிலோ வரை குறைந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி… என்ன ரகசியம் தெரியுமா..?
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உடல்நல மாற்றம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் 135 கிலோ வரை இருந்த தனது எடை, வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொண்டதன் மூலம் 89 கிலோவாக குறைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம் 46 கிலோ…
Read more