அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பட்டியில் உள்ள வீட்டில் ஐந்து அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலை வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் 19வது முறையாக அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.