மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என ரவீந்திரநாத் அடம் பிடிக்கிறாராம். இருவரையும் அமர வைத்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் எந்த முடிவும் எட்டவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு தேனி தொகுதி ஒதுக்கவில்லை என்றால் திமுகவில் இணைந்து விடுவேன் என ஓ பி ஆர் மிரட்டியதாக கூறப்படுகிறது.