திருச்சியிலிருந்து குஜராத்தின் ஸ்ரீ கங்கா நகர் வரை இயக்கப்படும் ஹம்சபர் விரைவுரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயிலில் ரயில் இன்ஜினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி காவல்துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருச்சி – குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more