அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தூது விட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு பட்டத்துடன் டிடிவி தினகரனும் சிறைச்சென்றதை குறிப்பிட்டு அப்பாவு அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய வந்ததை ஸ்டாலின் ஏற்கவில்லை என்று கூறினார். மேலும் மக்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டியது என ஸ்டாலின் உறுதிப்படக் கூறியதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைய விரும்பிய 40 அதிமுக MLAக்கள்…. அரசியலில் பரபரப்பை கிளப்பிய அப்பாவு….!!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more