தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர்கதையாகி வருகின்றது. அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசை படகுகளில் மீன் பிடிக்க சென்ற பதினைந்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… பரபரப்பு….!!!!
Related Posts
சிபிஎஸ்இ 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்….? தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு…
Read moreதென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!
தமிழகத்தின் தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை 2.30 மணி முதல்…
Read more