பக்தி இருந்தா DMK-வை பாராட்டுங்க… BJP-க்கு பக்தி இல்லை… எல்லாம் பகல் வேஷம்….  எகிறி அடிச்ச C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்கூல், காலேஜ் உள்ளே போய்டாதீங்க…  சேர் போட்டு வாசலில் உக்காருங்க…! ஐடியா கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர்…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  நீட் வந்ததிலும் சரி இதெல்லாம் இவ்வளவு தூரம் நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு நான் சொன்னேன்…. மருத்துவ அணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூன்றும் சேர்ந்து…

Read more

நல்ல சான்ஸ் கிடைச்சு இருக்கு… 1967இல் செஞ்ச தவறை… 2024இல் திறுத்திப்போம்… அண்ணாமலை சூளுரை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

I.N.D.I.A கூட்டணி பாவம்… அப்பாவு பொறுப்பு இல்லாம பேசுறாரு.. வெளுத்து வாங்கிய வி.பி துரைசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …

Read more

”மாதம் 108 மகளிர்” 18 கோவிலில் பூஜை… பொறுக்க முடியாத BJP… ஜெட் வேகத்தில் ”திராவிட மாடல் அரசு” கெத்து காட்டிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, அம்மன் திருக்கோயில்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மாதத்திற்கு 108 மகளிர்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை 18 திருக்கோயில்களில் நடந்துக் கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் கணக்கான மக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த…

Read more

‘ஏய்.. சூப்பருப்பா..!’ நல்லா நடத்தி இருக்கீங்க… நான் நன்றி மறக்க மாட்டேன்… மெர்சலாகி போன  அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள்.. மாநகர கழகத்தினுடைய  செயலாளர்கள்….  ஒன்றிய கழகத்தினுடைய  செயலாளர்கள்….  பகுதி –…

Read more

DMK நாடகம் நடத்துது…! எதுமே செய்யல… ஒண்ணுமே கிடைக்கல…. நான் கண் கூட பார்த்தேன் … அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி….!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது திட்டமிட்டு பணி செய்தோம். இன்றைக்கு கனமழை பொழிந்த உடனேயே…

Read more

அண்ணாமலைக்கு தான் மெச்சுரிட்டி இல்லை…! வாடகை 5 லட்சம் யாரு கொடுக்குறா ? ED விசாரிக்கட்டும்…. கொளுத்தி போட்ட அப்பாவு…!! 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

 3 தடவை ஐநாவில் போயிருக்கேன்… துவாரகா உடன் இந்தியா பேசணும்…!  கௌதமன் பரபரப்பு டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இந்தியா உடனடியாக தன்னுடைய வேலையை செய்யணும். இந்தியாவினுடைய வெளி உறவு கொள்கைதான் இவ்வளவு தோல்விக்கும் காரணம். சீனா உள்ள வந்ததுக்கும் இந்தியா வெளி உறவு கொள்கை தான் காரணம். வெளியுறவு கொள்கையை மாத்திக்கணும்…. அதனால் துவாரகா…

Read more

இந்து மத்தை C.M ஸ்டாலின் கையில் தாங்குறாரு.. உதாரணத்தை சொன்ன சேகர்பாபு… வேற லெவெல் சம்பவம் செஞ்ச ”திராவிட மாடல்” அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்…..  இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை…

Read more

எங்க செயல்பாடு எப்படி இருக்கு ? ரிப்போர்ட் கார்ட் பாருங்க…. துரைமுருகனை கூப்பிட்டு காமிச்ச மினிஸ்டர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பள்ளிகல்வித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றப் பிறகோ,  என்னவோ என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று  இயக்கத்தின் முத்த தலைவரை…

Read more

C.M ஸ்டாலின் பச்சை பொய் பேசுறாரு… திட்டமிட்டு தவறான செய்தி சொல்லுறாரு… கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  முதலமைச்சர் எல்லாம் சொல்வதோடு சரி,  எங்க செஞ்சாரு….  உங்க ஊடகத்திலும்,  பத்திரிகைகளும் பார்த்த செய்தியை வச்சு…

Read more

கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை…. ரத்த மாதிரி, செல்கள் சேகரிப்பு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்படும் கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வன கால்நடை மருத்துவர் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் யானையின் உடல் வெப்பம்,…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு…

Read more

தென்காசியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ…!!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் தென்காசி இ.சி…

Read more

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா…. அமைச்சரவையில் மாற்றம்.!!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சராக பாரதி பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய…

Read more

6 வயது சிறுமிக்கு காய்ச்சல்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் 195…

Read more

கல்குவாரி பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின்…

Read more

பணத்தை கேட்டு நெருக்கடி…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால்…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

கடவுளாக மாறிய பிரபாகரன்…! அற்புதமான ஆட்சி செஞ்சாரு… நெகிழ்ந்து  பேசிய கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், துவாரகா வந்ததுக்கு பிறகு இந்த உலகம் பலவிதமான ஆய்வுகளையும்,  அறுவை சிகிச்சைகளையும் செய்யும். நீங்க ஒரு பொய்யை சொல்லிட்டு பொய்யை நீண்ட நாள் நீடிக்க வைக்க முடியாது. எல்லாருக்கும் இருக்கிற எதிர்பார்ப்பு.  முகம் பார்த்து இதுதான்…

Read more

கோலியால்…. சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க முடியுமா?…. கடினம்…. லாரா கூறும் காரணம் இதுதான்.!!

சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் முறியடிப்பது கடினம் என்று பிரையன் லாரா கூறுகிறார்.. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருமுறை சதம் அடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. ஆனால் அவர் மீண்டும் திரும்பியதிலிருந்து,…

Read more

”தம்பி உதயநிதி” Super…! கம்பீரமா இருக்குது… நான் நினைச்ச மாதிரி பண்ணுறாரு… நச்சுன்னு பாராட்டி தள்ளிய ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், அண்ணா அவர்கள்…. கலைஞர் அவர்கள்… பேராசிரியர் அவர்கள்… நாவலர்  போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து…. எப்படி  தலைவராக பொறுப்புக்கு வந்தார்களோ,  அந்த இளைஞர்களாக இருந்தவர்கள்  பொறுப்புக்கு வந்த காரணத்தினால்…

Read more

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…

Read more

இந்துவா இருந்தா போஸ்டிங்…! இந்துவா இல்லைன்னா NO… கலக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்.!!

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல் நலம் சீரானதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். நவம்பர் 18ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், விஜயகாந்த் வீடு…

Read more

ஒவ்வொரு இடத்தையும் நோட் செஞ்ச எடப்பாடி…! விலாவரியாக பேசி அரசுக்கு கோரிக்கை…. ADMKவினர் ”அதை  செய்ய” உத்தரவு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றைய தினம் அண்ணா திமுக தலைமை…

Read more

#BREAKING : இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்கள் மற்றும் 133 படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால்…

Read more

நாளை இங்கு மட்டும் ரேஷன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல்…

Read more

2024இல் முக்கியமான தேர்தல்….! இந்தியாவை காப்பாத்தணும்ன்னா… I.N.D.I.A கூட்டணி ஜெயிக்கணும்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய நிதி உரிமை…  நம்முடைய ஜி.எஸ்.டி பணத்தையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. வரி பகிர்வு 2014-இல் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியது…

Read more

டிச., 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு – என்னென்னெ செய்ய வேண்டும்?…. 4 மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.!!

பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

மழை வெள்ளத்துக்கு திமுக காரணம்…. ஓபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு…!!

மழை வெள்ளத்துக்கு திமுக காரணம் என, ஒபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்களுக்கு ஒபிஎஸ் நிவாரணம் வழங்கினார். அப்போது பேசிய அவர்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான். சென்னை உள்பட 4…

Read more

இந்தியாவுக்கு பேராபத்து… தமிழகம், கேரளா சமாதி ஆகிடும்… கௌதமன் பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் நாளை இங்கெல்லாம் விடுமுறை….!!!

மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Read more

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பேன்சி நம்பர் வேண்டுமா…? BSNL வழங்கும் சூப்பர் வாய்ப்பு…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழகம் முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி(இன்று) முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக பிஎஸ்என்எல் மொபைல்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் செல்போன் எண்களாக…

Read more

எப்போதும் மிடுக்கா இருப்பாரு… DMKவுக்கு தியாகம் செஞ்சாரு…. யாரும் மறந்துராதீங்க… திருமங்கலம் கோபாலை புகழ்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் கட்சிக்காக உழைத்து… கட்சிக்காக பாடுபட்டு…. பணியாற்றி… தொண்டாற்றி.. பல தியாகங்களை செய்து…. எப்பொழுது ஒரு மிடுக்காக  தான் இருப்பார். அந்த மிடுக்கு  தான் இப்பொழுதும் இந்த கழகத்தை…

Read more

மிக்ஜாம் புயல்…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. நாளை (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

பட்டன் போனிலும் பேங்க் பேலன்ஸ் பார்க்கலாம்…. எப்படி தெரியுமா…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

நம்மில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். நிறைய பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு கூட இருக்கலாம். வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஏராளமான வசதிகள் வந்துவிட்டது. இதற்காக நாம் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியதில்லை.…

Read more

வட்டி மட்டுமே 2 லட்சம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!

வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது…

Read more

இளைஞர்களுக்கு நல்ல செய்தி…. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), புதுதில்லி வடக்கு ரயில்வேயில் 3,093 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ஐடிஐ படித்து முடித்தவர்கள் இப்பணிக்காக விண்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.rrcnr.org என்ற இணையதளத்தில் டிசம்பர் 11ஆம் தேதி முதல்…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

லிவ்-இன் உறவு ஒரு ஆபத்தான நோய்…. அதற்கு எதிராக சட்டம் இயற்றனும்…. பாஜக  எம்பி தரம்பிர் சிங்…!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் தற்போது நடைப்பெற்று வருகின்றதுய இந்நிலையில் மக்களவையில். இன்று (டிசம்பர் 7) பாஜக  எம்பி தரம்பிர் சிங் பேசுகையில், லிவ்-இன் உறவை ஒரு ஆபத்தான நோய். அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் போன்ற நோய்…

Read more

மிக்ஜாம் புயல் – ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில  மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் நிலை இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே…

Read more

A.B.Cன்னு பிரிச்சி ட்ரைனிங்…! பக்கா ஸ்கெட்ச் போட்டு… ஜெட் வேகத்தில் கலக்கும் தமிழக பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற விதத்தில்,  ஒவ்வொரு பாராளுமன்றத்திலும்….  5 பூத்துகளை உள்ளடக்கிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு என்று தனியாக கூட்டங்கள்…. அவர்களுக்கு என்று பயிற்சி முகாம்….. பூத்…

Read more

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு போலீஸ் தான் காரணம்; CBI குற்றப்பத்திரிக்கை… உத்தரவு போட்ட நீதிபதி…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அமைதியான முறையில் மே 2018 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,8) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக…

Read more

Other Story