தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு போலீஸ் தான் காரணம்; CBI குற்றப்பத்திரிக்கை… உத்தரவு போட்ட நீதிபதி…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அமைதியான முறையில் மே 2018 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

Other Story