ஆன்லைன் வீட்டுக் கடன்…. வாட்ஸ்அப் மட்டும் போதும்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக்கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் இருப்பு…

Read more

Justin: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்க தடை விதிக்க முடியாது…. உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

இனி இந்த வசதியும் வந்துட்டு!…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும்…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…. இந்த மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ்…

Read more

“என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயமில்லை”… காங்கிரஸ் மேலிடத்திற்கு பாஜக மூத்த தலைவரின் மனைவி சவால்…!!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா தொகுதியின் எம்.பி ஆக பிரனீத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்நிலையில் எம்பி பிரனீத் கவுர் கட்சி விரோத செயல்களில்…

Read more

“மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 58,000 காலி பணியிடங்கள்”…. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்…!!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது நேற்று ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கல்வித் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது, மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா…

Read more

“திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்”…. பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்…. பெரும் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை…

Read more

எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்..!!!

நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம்…

Read more

அக்னிபத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்… சம்பள முறையிலும் மகிழ்ச்சியான மாற்றம்..!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்னி பாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது உடையவர்கள் முப்படையில் நான்கு…

Read more

ரயில் பயணிகளே…. இனி whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட்…

Read more

JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம்…

Read more

அடக்கடவுளே… 2 கீ.மி அளவுக்கு திருடு போன ரயில் தண்டவாளங்கள்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில்…

Read more

இனி UPI பின் இல்லாமலேயே…. வருகிறது அட்டகாசமான சேவை…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. இன்ஃபோசிஸ் எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 புது ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அந்நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இத்தேர்வை…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

உங்களுக்கு ஜெயில சாப்பிட ஆசையா இருக்கா?…. அப்போ அங்கே போங்க…. வியக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய உணவகமானது, சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் உணவருந்தும்…

Read more

வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

உலக இணைய பாதுகாப்பு நாளை முன்னிட்டு இணையத்தில் பயனர்கள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல குறிப்புகளை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. பிப்,.7 ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வாட்ஸ்அப், சமூகவலைத்தளப்…

Read more

10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு…. வெளியான புது தகவல்….!!!!

10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

“சீனாவின் ஸ்பீடு 120 கி.மீ”… ஆனா இந்தியா வெறும் 24 கி.மீ தான்… நாம எப்படி போட்டி போட முடியும்….? முதல்வர் கேள்வி….!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத  ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

Read more

“ஜோக் இன் இந்தியா”…. மேக் இன் இந்தியா திட்டத்தை கலாய்த்த தெலுங்கானா முதல்வர்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

இனி இதற்கு ஆதார் இருந்தால் மட்டும் போதும்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி…

Read more

குடும்பத்தினர் கண்ணெதிரே…. பாஜக பிரமுகர் வெட்டி கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தவர் நீலகண்ட கக்கேம். இவர் சென்ற 15 வருடங்களாக இப்பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நீலகண்ட கக்கேம் தன் உறவினரின் திருமணத்துக்காக கடந்த பிப்,.5 தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால் நாடு என்ன ஆகும்?…. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஸ்பீச்….!!!!!

குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால்…

Read more

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத்…

Read more

OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

ஆதார் கார்டு மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிப்பார்த்தல்?… எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

ஆதார் கார்டு வாயிலாக வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்ப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். உங்களது வங்கி இருப்பை அறிய 4 எளிய வழிகள் இருக்கிறது. முதலில் உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்ய வேண்டும்.…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

பழிக்கு பழி!… பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவன்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து…

Read more

இன்று (பிப்,.6) “ஹெலிகாப்டர் தொழிற்சாலை”…. பிரதமர் மோடி திறப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 359 ரூபாய் 4ஜி திட்டம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் முன்னணி டெலிகாம்  சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் 359 ரூபாய் மாதத்திட்டத்தில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் அந்த திட்டம் தற்போது 31 நாட்கள் செல்லுபடி ஆகும் என…

Read more

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக் கூடாது!.. பிரதமர் மோடி பேச்சு..!!!

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் மகா கெலோ விளையாட்டு மைதான விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது ராஜஸ்தான்…

Read more

BIG ALERT: ஆதார்-பான் இணைக்காவிட்டால் “இதை செய்ய முடியாது”…. முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

Other Story