திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் எண்ணப்படுகிறது. இதற்காக கோவில் உண்டியல் அண்டாக்கள் லாரியில் பணம் எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பக்தர்களின் காணிக்கை கோவிலுக்கு வெளியே வைத்து எண்ணப்படுவது தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more