திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் எண்ணப்படுகிறது. இதற்காக கோவில் உண்டியல் அண்டாக்கள் லாரியில் பணம் எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பக்தர்களின் காணிக்கை கோவிலுக்கு வெளியே வைத்து எண்ணப்படுவது தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more