மக்களே உஷார்…! “தினசரி 100 புகார்கள்”…. அதிகரிக்கும் இணையவழி சைபர் குற்றங்கள்…. எச்சரிக்கும் போலீசார்…!!

சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 154 சைபர் வழக்குகள் பதிவான நிலையில், 25 கோடி ரூபாய்…

Read more

பெற்றோர்களே உஷார்!…. ஐஸ்கிரீமில் இறந்த தவளை… தெரியாமல் சாப்பிட்ட குழந்தைகள்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

மதுரை டிவிஎஸ் நகர் அருகில் கோவலன் நகர் மணி மேகலை தெரு பகுதியை சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்புசெல்வம், தமிழரசன். இதில் அன்புசெல்வத்திற்கு ஜனனி ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி நித்ரா ஸ்ரீ(8), ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்களும்,…

Read more

மழை பெய்ய வேண்டி இப்படியும் வழிபாடு செய்வாங்களா?…. சிறுமிக்கு கிடைத்த ஆரவாரம்…. கிராம மக்களின் நம்பிக்கை….!!!!

வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த…

Read more

“கலைஞரின் பேனா சிலை”… அதிகாரம் வரும்போது நிச்சயம் உடைப்போம்…. சீமான் பரபரப்பு பேட்டி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால்…

Read more

அன்பு சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு…. வைகோ எழுதிய மடல்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜன,.17 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது தொடர்பாக ம.தி.மு.க-வின் வைகோ கடிதம் எழுதி உள்ளார். அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என தொடங்கும் அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா…

Read more

Justin: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்க தடை விதிக்க முடியாது…. உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

Breaking: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார் விக்டோரியா கௌரி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா…

Read more

இனி இந்த வசதியும் வந்துட்டு!…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும்…

Read more

“உங்க வீட்டு பிள்ளை”…. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம்… மதுரையில் கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி….!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180…

Read more

“நான் வந்து விட்டேன்”… தாயின் வயிற்றில் இருந்து வந்தவுடன் பேசிய அதியச குழந்தை…. காஞ்சியில் அரங்கேறிய வினோதம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.…

Read more

விக்டோரியா வழக்கு: இன்னும் 5 நிமிடத்தில்… என்ன நடக்கப்போகிறது..? பெரும் பரபரப்பு…!!!

விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான்…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

JUST IN: விக்டோரியா கவுரி வழக்கு…. 2 பேர் அமர்வுக்கு மாற்றம்…!!!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அடங்கிய 2…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…. இந்த மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ்…

Read more

“என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயமில்லை”… காங்கிரஸ் மேலிடத்திற்கு பாஜக மூத்த தலைவரின் மனைவி சவால்…!!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா தொகுதியின் எம்.பி ஆக பிரனீத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்நிலையில் எம்பி பிரனீத் கவுர் கட்சி விரோத செயல்களில்…

Read more

“மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 58,000 காலி பணியிடங்கள்”…. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்…!!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது நேற்று ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கல்வித் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது, மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா…

Read more

“திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்”…. பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்…. பெரும் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை…

Read more

இன்றைய (07.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

பட்ஜெட் 2023- ல் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமான மாற்றங்களுடன் 2023 பெண்களுக்கான மகிலா சாம்மான் சேவிங் சர்டிபிகேட் என்னும் புதிய சிறுசேமிப்பு திட்டத்தை…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்..!!!

நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு… தமிழகத்தில் பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான…

Read more

அக்னிபத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்… சம்பள முறையிலும் மகிழ்ச்சியான மாற்றம்..!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்னி பாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது உடையவர்கள் முப்படையில் நான்கு…

Read more

ரயில் பயணிகளே…. இனி whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட்…

Read more

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை….. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கமாகிவிட்டது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை என பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மாநகராட்சியின்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15ஆம் தேதிக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

உடனே இதை செய்யுங்க…. கூட்டுறவுத்துறை போட்ட முக்கிய உத்தரவு…. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான்…

Read more

ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..7)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

அரியலூர்: இன்று (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. கிருஷ்ணகிரி: இன்று (செவ்வாய்க்கிழமை)…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….. நன்றி சொன்ன இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன்….!!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி…

Read more

பேனா சிலையை வச்சு பாருங்க!… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும்…. சீமான் ஆவேசம்….!!!!!

வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள்.…

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ்…. திடீர் திருப்பம்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்கவேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு..!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்…

Read more

Other Story