மழை பெய்ய வேண்டி இப்படியும் வழிபாடு செய்வாங்களா?…. சிறுமிக்கு கிடைத்த ஆரவாரம்…. கிராம மக்களின் நம்பிக்கை….!!!!

வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த…

Read more

Other Story