அடடே சூப்பர்!…. மூத்தகுடிமக்கள் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-24 ஆம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மாதாந்திர வருமானம் பெறுவதற்கு மூத்தக்குடிமக்கள் தம்பதியினர் வங்கி (அ) போஸ்ட் ஆபிஸில் ரூ.60…

Read more

பிரதமரிடம் 13 கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்…. இதோ முழு விவரம்….!!!

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அதில் 13 முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர்…

Read more

ராஜஸ்தானில் உச்சகட்ட கொடூரம்…. பட்டியலின பெண் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்துக் கொலை…..!!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மாரில் 30 வயது பட்டியல் இனப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாக்குர்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் பக்கத்து வீட்டில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வங்கியில் கடன் பெறுவது ரொம்ப சுலபம்…. புதிய வசதி அறிமுகம்…!!

இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது.…

Read more

மக்களே…. இனி அல்போன்சா மாம்பழங்களை மலிவு விலையில் வாங்கலாம்…. வந்தாச்சு EMI வசதி….!!!

இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற…

Read more

50,180 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. SSC தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 50,180 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய…

Read more

APPLY NOW: CEUT UG தேர்வுக்கு…. இன்று முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

அடடே சூப்பர்…. “இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி”… வந்தாச்சு புதிய வசதி…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதிகள் அதிகம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

10 லட்சம் தாண்டிய #Vanakkam_Modi…. தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை….!!!!!

மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும்,…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

சீன எல்லைக்கு செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா… காரணம் என்ன…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார். ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் அமித்ஷா இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள கிபிதூ என்ற கிராமத்தில் அதிர்வு மிக்க கிராமங்கள்…

Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… 17 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை குறைப்பு… எவ்வளவு தெரியுமா…?

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக முட்டை விலை 4 ரூபாய் 50…

Read more

சென்னைக்கு வந்த பிரதமர் மோடி…. “ஆப்சென்ட்” ஆன அண்ணாமலை…. பின்னணி என்ன…? வெளியான உண்மை காரணம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் நிலையில், விமான நிலையத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உதயநிதி போன்ற பலர் வரவேற்றனர். ஆனால் பாஜக கட்சியின்…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

“திமுகவுடன் தேர்தலுக்காக சேரவில்லை”…. முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்க இதுதான் காரணம்… தொல். திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த…

Read more

பாஜகவின் கோரிக்கையால் இது சாத்தியமானது?… -பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்…..!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில்…

Read more

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி மதிப்பில் நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுமுன் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித்…

Read more

ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்த பிரதமர் மோடி… விமான நிலையத்தில் குவிந்த தலைவர்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று பகல் 2.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை…

Read more

மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். முதலில் செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

Read more

Breaking: சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு …!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.என்…

Read more

“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…

Read more

“இரண்டு வேளை உணவுக்கே போராட்டம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்பீச்….!!!!

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

அடக்கடவுளே!…. கறிசோறுக்காக அடித்துக் கொண்ட ஆளுங்கட்சி தொண்டர்கள்…. பரபரப்பு….!!!!

தெலுங்கானா மகபூபாத் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு கறி விருந்து கிடைக்காது என நினைத்து குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தொண்டர்கள்…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… திருமுருகன் காந்தி அதிரடி கைது…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு…

Read more

“டெல்டாவை போன்று கடலூரிலும் என்எல்சிக்கு தடை விதிக்க வேண்டும்”… மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

பாஜக கட்சியில் இணையும் ராஜாஜியின் பேரன்…. பதற்றத்தில் காங்கிரஸ்…!!!

இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். இவர் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய கேசவன் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக…

Read more

யார் தலைமையில் கூட்டணி…? மீண்டும் மல்லுக்கட்டும் அதிமுக-பாஜக…. செல்லூர் ராஜு கருத்தால் திடீர் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியில் சமீப காலமாகவே சலசலப்புகள் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்…

Read more

தலைக்கேறிய போதை…. நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி…. பரபரப்பு….!!!!!

டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 எனும் விமானம் காலை 7:56 மணியளவில்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் விவரம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வந்தே பாரத் ரயில் சேவையின் வாயிலாக சென்னை-கோவை இடையில் வெறும் 6 மணிநேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:50க்கு சென்னையும், சென்ட்ரலில் இருந்து 2.25க்கு புறப்பட்டு இரவு 8:15க்கு கோவையும் சென்றடைகிறது. புதன்கிழமையே தவிர்த்து…

Read more

“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை லேசானது முதல்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல்”… நேரடியாக பிரதமர் மோடியை நாடும் முதல்வர் ஸ்டாலின்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது அவரை சந்திப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில்…

Read more

“கர்நாடகா சட்டமன்ற தேர்தல்”… முதல்வர் வேட்பாளர் யார்?… சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் 124 வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக 42…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி ரத்து… இது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி… அமைச்சர் உதயநிதி…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

“செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை”… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி…

Read more

சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

தொடர் விடுமுறை!… திருப்பதியில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்…. 50 மணிநேரம் காத்திருந்து தரிசனம்….!!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலில் இலவச தரிசனப் பிரிவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமார் 50 மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருந்து ஏழுமலையானை…

Read more

#BREAKING: தமிழகத்தில் நிலக்கரி சுரங்க திட்டம் நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின்…

Read more

அதிமுகவில் 200-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்…. அதிகரிக்கும் EPS பலம்….!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில்…

Read more

சிறை கைதிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

Other Story