தமிழகத்தில் “தி கேரளா ஸ்டோரி” நாளை முதல் திரையிடப்படாது…. வெளியான அறிவிப்பு…!!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

தமிழகத்தில் இனி 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு…. 6 மணி நேரத்திற்கு மேல் No மின்தடை…. புதிய அறிவிப்புகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள்…

Read more

இன்று(மே-7) இவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்களுக்கு வேலை…. அசத்தும் அரசு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்த்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி…

Read more

SBI வாடிக்கையாளர்களே…! உங்க அக்கவுண்ட்ல 436 ரூபாய் போயிடுச்சா…? உடனே செக் பண்ணுங்க….!!!

SBI உட்பட பிற வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் இருந்து இம்மாதம் 436 பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில்,…

Read more

மக்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலம் மணிப்பூரில் தற்போது வன்முறை சூழல் நிலவி வருவதால் மக்கள் பலரும் அதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாக தெலுங்கானா அரசு வடகிழக்கு மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்காக 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு முழு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்த மாதம் இரட்டை ரேஷன்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா…

Read more

ரயில்கள் இயங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது இந்த ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய ரயில்கள்…

Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. வண்டலூர் பூங்காவிற்கு மே மாதம் முழுவதும் செல்லலாம்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த  விடுமுறையில், பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க சுற்றுலா செல்வார்கள்.அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வண்டலூர் பூங்கா வருவது வழக்கம். எனினும், பூங்காவில் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட…

Read more

இன்று முதல் இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி…

Read more

10th, +2 பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

Read more

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை….. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கோடை விடுமுறையாக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் அறிவித்துள்ளது. அதன்படி, மே 10 முதல் 24ஆம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப்போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள்,…

Read more

மாணவர்களே ரெடியா….? நாடு முழுவதும் இன்று(மே-7) நீட் தேர்வு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

தமிழ்நாட்டில் 52,000 போலி சிம் கார்டுகள் முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் அதிரடி…!!!

அரசின் அறிவுறுத்தலின் படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52,000 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய தொலை தொடர்பு…

Read more

விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

அடப்பாவிகளா!…. இங்கே அசைவம் சாப்பிட மாட்டாங்களா?…. இதுதான் காரணம்….!!!!

நம்மில் பலருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். எனினும் ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாலிதானா என கூறப்படும் இந்நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு…

Read more

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

SBI வாடிக்கையாளர்களே…. உங்க அக்கவுண்ட்ல ரூ.436 போயிடுச்சா?…. உடனே செக் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.…

Read more

“பெட்ரோல் பங்கில் இந்த 6 வசதிகள் இலவசம்”…. என்னவெல்லாம் தெரியுமா…? கட்டாயம் இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு 6 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். அந்த 6 வசதிகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதன்படி பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.…

Read more

JUST IN: நாளை இங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில்…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!

தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! இந்த தவறை செய்தால் 200% அபராதம்…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது,…

Read more

“தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும்”…. சீமான் வலியுறுத்தல்…!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்தை ஆதரித்தார். அவர் ஆதரித்த இரண்டு படங்களுக்குமே…

Read more

பகீர்…! ஏர் இந்தியா விமானத்தில் பெண்ணை கடித்த விஷத்தேள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட அரை மணி நேரத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென பயங்கரமாக அலறி கத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

ALERT: வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி…. இந்த நம்பரை Block செஞ்சிருங்க…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், க.குறிச்சி, சேலம், தி.மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை…

Read more

தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உப்பள  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்திட தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது…

Read more

ரேஷன் அட்டை தொலைந்தால் இனி கவலை வேண்டாம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும்…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக…

Read more

Justin: காவலர் குழந்தைகளின் பள்ளிகள் மூடல்…? இபிஎஸ் குற்றச்சாட்டு…!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை மூட திமுக அரசு முயற்சி செய்வதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மேல கோட்டையூரில் உள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு…

Read more

Breaking: வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல்…

Read more

Breaking: உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நல வாரியம் 9000-க்கும மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு என்று அவர்களுக்காக…

Read more

Justin: இந்தியாவில் ஒரே நாளில் 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…!!!

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று…

Read more

Breaking: தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம்… அமைச்சர் சக்ராபாணி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பொது வழங்கல் துறையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்…

Read more

“புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு…

Read more

6,905 கோப்புகளின் கையெழுத்து, 16 மாவட்டங்களில் கள ஆய்வு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற ஈராண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டதோடு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின்,ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை…

Read more

“என் சக்திக்கு மீறி ஓய்வின்றி உழைக்கிறேன்”…. இது தமிழக மக்களுக்கு புரியும்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு 2 வருட சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து…

Read more

“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

“மசாலா பொருட்களில் மாட்டுச்சாணம், கோமியம்”…. வீடியோவால் வந்த சோதனை…. கூகுள் நிறுவனத்துக்கு பறந்த உத்தரவு…!!!

இந்தியாவில் இந்து மதத்தில் பசுமாடு என்பது புனிதமான விலங்காக கருதப்படுகிறது. பசு மாட்டின் பால், கோமியம், மாட்டுச்சாணம் போன்றவற்றை இந்து மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். அதன் பிறகு பசு மாட்டின் கோமியத்தை குடிப்பதால் நன்மை நடக்கும் எனவும்…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

“ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளை மாடு”… கண்ணீரில் EX. அமைச்சர் விஜயபாஸ்கர்…. உருக்கமான பதிவு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ம் தேதி புதுக்கோட்டை…

Read more

Other Story