காலையிலேயே பயங்கரம்..! பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பலி.. பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல்…!!
இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார்…
Read more