காலையிலேயே பயங்கரம்..! பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பலி.. பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல்…!!

இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார்…

Read more

“அந்த 4 சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை..!” முதல்வர் விஜய் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.. தவெக-வை குறி வைத்து டிடிவி தினகரன்..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சில முக்கியக் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். மதுரையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த…

Read more

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

“கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்ட அந்த ஆபரேஷன்!” – சொந்த எம்.எல்.ஏ-க்களையே பறிகொடுத்து நிற்கும் அதிமுக.. பலத்தை 112 ஆக உயர்த்த நினைக்கும் புதிய அரசு..!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பின்னரும், தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது. தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து மரகதம்…

Read more

“திமுகவுடன் ரகசிய குதிரை பேரம்..!” எடப்பாடி பழனிசாமியின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர் செங்கோட்டையன்.. அதிரடி பேட்டி..!!

பெருந்துறை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்த ஜெயக்குமார்,  பெருந்துறைக்கு வந்தார். , அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி, மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆனந்த மோகன், சண்முகன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை…

Read more

“ஏசி, கூலர் எதுவுமே தேவையில்லை..!” – ஒரே ஒரு டேபிள் ஃபேனை வைத்து இந்தியர் செய்த மேஜிக்..‌ வெயிலில் இருந்து தப்பிக்க நச்சுனு ஒரு ஐடியா.. வைரல் வீடியோ..!!”

இந்தியர்களின் தனித்துவமான புத்திசாலித்தனத்திற்கும் படைப்பாற்றலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சுவாரஸ்யமான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பலர் ஏசி, கூலர் என வாங்க நினைத்தாலும், பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு இதுபோன்ற…

Read more

  • May 31, 2026
“கூட வேலை செய்றவன் நடிகர் வராருன்னு பேசும்போது….” நம்ம பண்ண தப்பு அதுதான்…. அறிவாலய கூட்டத்தில் வெடித்த குமுறல்….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி தந்த ரணத்தோடு இளைஞர் ஒருவர் ஆற்றிய விறுவிறுப்பான உரை சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.…

Read more

  • May 31, 2026
“ஜென் ஸி-க்கு காப்பிரைட்ஸ் ஆல்ரெடி திமுக வாங்கி வச்சிருக்கு” தவெக-வை குறிவைத்து தாக்கிய இளைஞர் படை….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், திமுக இளைஞர் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசிய உரை தற்போது இணையத்தில் பெரும்…

Read more

  • May 31, 2026
“​தமிழக முதல்வர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது” டி.கே.சிவகுமாருக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்….!!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள டி.கே. சிவகுமார், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை முற்றிலும் மீறி அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய டி.கே.சிவகுமார், “தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது”…

Read more

  • May 31, 2026
“லாட்டரி யார் கையில் இருக்குன்னு நாட்டுக்கே தெரியும்” அதிமுக-வை வறுத்தெடுத்த அமைச்சர் கே.ஏ.எஸ்.. வெடித்தது அடுத்த சர்ச்சை

தவெக மீது அண்ணா திமுகவினர் வைக்கும் குதிரைப்பேரப் புகார்களுக்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் குதிரை பேரமோ அல்லது வேறு எந்த பேரமோ தேவையில்லை. தனித்தே நின்று…

Read more

  • May 31, 2026
ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்…. தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு…. நடுங்க வைக்கும் NIA அறிக்கை….!!

கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 3 தென் மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி மெகா சோதனை ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. கேரளாவில் முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட வழக்கின்…

Read more

  • May 31, 2026
பாஜக-வுக்கு ‘டாட்டா’ சொல்கிறாரா அண்ணாமலை….? தனிக்கட்சி தொடங்க அதிரடி பிளான்….? சமூக வலைதளங்களில் கசியும் தகவல்….!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படாத காரணத்தால் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, அவர் பா.ஜ.க-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரே…

Read more

  • May 31, 2026
“மருத்துவத்துறை மட்டுமில்ல… பல துறைகளில் சதி” தவெக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் திமுக புள்ளிகள்…. அம்பலப்படுத்திய அருண் ராஜ்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான அருண் ராஜ், தவெக அரசுக்கு எதிராகப் பல துறைகளில் சதி நடப்பதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவிலில் தனது…

Read more

  • May 31, 2026
“திமுக-வை பார்த்தா சிலருக்கு எப்பவுமே பயம்” அறிவாலய ‘Gen Z’ கூட்டத்தில் டி.ஆர்.பி. ராஜா பேச்சு….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் ‘ஜென் ஸி’ (Gen Z) இளைஞர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “திமுக 75 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அதே எழுச்சியோடு கம்பீரமாக நிற்கிறது…

Read more

  • May 31, 2026
​”எதிர்க்கட்சி என்றாலும் எனர்ஜி கூடுகிறது” 2k கிட்ஸ் கையில் திமுக-வின் எதிர்காலம்…. உருகிப்போன மு.க.ஸ்டாலின்….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக-வின் ஜென் ஸி (Gen Z) இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம், தற்போதைய அரசியல் சூழலில் அக்கட்சியினரிடையே மிகப்பெரிய எழுச்சியையும் எனர்ஜியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய தலைமுறை இளைஞர்களின் அசுர வேகத்தையும், கட்சி மீதான பற்றையும்…

Read more

  • May 30, 2026
“மறுபடியும் காவி பெயிண்ட்டா?” மியூட்-ல முதல்வர் இருக்காருங்கிற தைரியம்! தட்டிக்கேட்காதது ஏன்? உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய ஆக்ரோஷ கேள்வி..!!

சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படம் காவி உடையில் சித்தரிக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட கொள்கைப் புயலைக் கிளப்பியுள்ளது! இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதுமே மியூட்-ல…

Read more

“இனி ஏசி மாட்டும் போது உஷாரா இருங்க!”… 40 ஆயிரத்துக்கு ஏசி வாங்கியும் குளுரு இல்ல.. மெக்கானிக் கண்டுபிடித்த அந்த உண்மை… பெண்ணின் எக்ஸ் பதிவு..!!!

ஏசி (Air Conditioner) அடிக்கடி பழுதாகி கூலிங் தராமல் போனால், நாம் அனைவரும் ஏசி மிஷினில் தான் ஏதோ கோளாறு என்று நினைப்போம்; ஆனால் பல வருடங்களாக ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து ரிப்பேர் பார்த்த பிறகுதான், பிரச்சனை மிஷினில் இல்லை,…

Read more

“ரூ.1000 உரிமைத் தொகை வட மாநிலத்தவருக்கும் சென்றதா?”… நிதி அமைச்சர் மரிய வில்சன் கிளப்பிய புகார்… தமிழக அரசியலில் வெடித்த புதுப் பஞ்சாயத்து..!!!!

முந்தைய திமுக (DMK) ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான 1,000 ரூபாய், தமிழ்நாட்டுப் பெண்களைத் தாண்டி வட மாநிலத்தவர்களுக்கும் சென்றதாகப் புகார் எழுந்துள்ளதாகத் தற்போதைய நிதி அமைச்சர் மரிய வில்சன் (Maria Wilson) அதிரடியாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது…

Read more

“வாக்குக் கொடுத்தபடி அரங்கேறிய சீக்ரெட் ஆய்வு!”.. கேண்டின் சாப்பாடு முதல் ஊழியர்களின் டியூட்டி வரை செக்… களம் இறங்கிய அமைச்சர்..!!!!

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சம்பத்குமார் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென மெகா ரகசிய மின்னல் ஆய்வு நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனை வட்டாரத்திலும் மாபெரும் அதிர்ச்சியையும் அக்மார்க் பரபரப்பையும்…

Read more

“டாய்லெட்டில் சமையல் பாத்திரங்கள் கழுவுறாங்களா?”… ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் டிஸ்மிஸ்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

மும்பையிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற டூரண்டோ எக்ஸ்பிரஸ் (Duronto Express) ரயிலின் கழிவறைக்குள், பயணிகள் சாப்பிடும் சமையல் பாத்திரங்களை ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் மிகவும் அசிங்கமான முறையில் கழுவும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ஒட்டுமொத்த பொதுமக்களையும் வாந்தியெடுக்க வைக்கும் அளவிற்குப்…

Read more

“மகள் கல்யாண வீடே சோகமானது!”.. சன்னியாசியாக மாற உறுப்பை வெட்டி கிணற்றில் வீசிய கஞ்சா ஆசாமி… விசித்திரக் கொடுமை சம்பவம்..!!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில் உள்ள பட்டிபுரா என்ற இடத்தில், 42 வயதான ராம் மிலன் யாதவ் என்ற நபர் உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசியாக மாறுவதற்காக, தனது சொந்த அந்தரங்க உறுப்பைக் கோடாரியால் வெட்டி எறிந்த…

Read more

“தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்குப் புதிய கலெக்டர்கள் அதிரடி நியமனம்!”… ஆளுநரின் முதன்மை செயலருக்கும் ட்ரான்ஸ்பர்… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு..!!!

தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி சென்னை, அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 முக்கிய மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை (Collectors) நியமித்துத் தமிழக அரசு அதிரடியான மெகா உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட புதிய…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

“கல்யாண ஆசையில் கம்பி எண்ணப் போகும் மாப்பிள்ளை!”… ஆபீசிலேயே கைவரிசையைக் காட்டிய நிதி நிறுவன ஊழியர்… சிவகாசியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!!

தனது சொந்த திருமண செலவுக்காகப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்திலேயே (Finance Company) சக ஊழியரின் இருசக்கர வாகனம் மற்றும் 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆன ஊழியர்…

Read more

“திருவள்ளுவர் திருநாளில் கிளம்பிய புதுப் பஞ்சாயத்து!”… நெற்றியில் பட்டை, காவி நிறத்தில் வள்ளுவர்… வைரலாகும் ஆளுநர் மாளிகை பேனர்..!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ‘மக்கள் மாளிகை’யில் (லோக் பவன்) வைகாசி அனுஷத்தையொட்டி நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடையும், நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் இருப்பது போன்ற பேனர் வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில்…

Read more

பால் பாக்கெட் வேண்டாம் தான் பண்ணையில் வாங்குறாங்க..! அப்ப கூட தூய்மையான பசும்பால்னு சொல்லிட்டு இப்படி பண்றிங்களே… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் தொடர் கேள்விகளும் அச்சமும் எழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் வெளியாகும் உணவு கலப்படச் செய்திகள் பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும்…

Read more

வயசான காலத்துல இது தேவையா தாத்தா..! நடு ரோட்டில் வாகனங்களுக்கு நடுவே பறவை போல சைக்கிளில் பறந்த முதியவர்.. கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஆனாலும் துணிச்சல்தான்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் வேளையில், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுடன், வியப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், முதியவர் ஒருவர்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பளத்துடன் கனவு வேலை..! இந்தியாவுக்காக நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுகிர்தி சர்மா… சாதித்து காட்டிய சிங்கப்பெண்..

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வை ஒருமுறை தேர்ச்சி பெறுவதே பலருக்குப் பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுகிருதி சர்மா என்ற பெண், அத்தேர்வை இரண்டு முறை வென்று சாதனை…

Read more

“15 வருஷ கோபம்”… நடு ரோட்டில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீது முட்டை வீசி தாக்குதல்… மல்லு கட்டிய பொதுமக்கள்… மேற்கு வங்கத்தில் புதிய பரபரப்பு..!

மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரின் காமராபாத் பகுதியில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை மாலை சென்றிருந்தார்.…

Read more

நடுரோட்டில் 2 ஆண்களை வெளுத்தெடுத்த பெண்..! சீருடையில் இருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ்… பொதுமக்கள் தடுத்தும் அவர் கண்டுக்கல.. வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியதும், அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதைத் தடுக்காமல் சம்பவ இடத்திலிருந்து நழுவ முயன்றதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

“இனி ஆட்டோ பயணமும் குளு குளு தான்!”… எலக்ட்ரிக் ஆட்டோவில் ஏசி மாட்டி அசத்திய ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கி வெயில் சதமடித்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) ஓடும் ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

ஆண்கள் போனா ரூமை பூட்றாங்க..! பெண்கள் போனால் கதவை திறக்குறாங்க… நாங்க ஒன்னும் குழந்தை இல்ல.. கொந்தளித்த பெண் ஊழியர்… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘லீகல் யுகே’ என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பெண் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள…

Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்…! இனி 7 நாட்களில் கள ஆய்வு 27 நாட்களில் அனுமதி… சென்னை மாநகராட்சியில் புதிய ஆணை.. அசத்தல் உத்தரவு.!

சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை…

Read more

Breaking: “அமைச்சர் நிர்மல் குமார் ஆக்‌ஷன்!”… முறைகேடு புகாரில் வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்…தமிழக அரசில் பரபரப்பு..!!

தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது வழக்கு தொடர்பு இயக்குனராகப் பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜா, துறை சார்ந்த பணிகளில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிரடியாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப்பட்டுள்ளார்.…

Read more

நான் ஒரு டாக்டர்..! ஆனா குத்துச்சண்டை போட்டியில் நுழைந்தது இப்படிதான் .. இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிய ரசிகர்கள்..!!

சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோடு டு யுஎஃப்சி’ (Road to UFC – Season 5) தற்காப்புக் கலைப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பூஜா தோமரை, சீனாவின் ஷி மிங் முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.…

Read more

“காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தள்ளுமுள்ளு!”… ஒருவரையொருவர் சட்டை பிடித்துத் தாக்கிய தொண்டர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் திடீரென பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, கோஷ்டி மோதல் காரணமாக உட்கட்சி பூசல் வெடித்ததாகக்…

Read more

ஒரு காலத்துல புகழின் உச்சியில் இருந்தவங்க… இப்ப நடுத்தெருவில் பிச்சை எடுக்குறாங்க… பிரபல நடிகையின் பரிதாப நிலை… அடக்கடவுளே இப்படி ஒரு அவலமா..?

சினிமா உலகம் என்பது வெளிச்சமும் ஆடம்பரமும் நிறைந்தது மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் விசித்திரமான இடமும் கூட. டெல்லியைச் சேர்ந்த மிதாலி சர்மா என்ற இளம் பெண், தனது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நடிகையாக வேண்டும் என்ற பெரும்…

Read more

“தடுக்கத் தவறிய அரசு!”.. தென் மாவட்ட வன்முறைக்கு எதிராக பொங்கி எழுந்த அன்புமணி.. தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்குத் தனது கடுமையான கண்டனங்களைப்…

Read more

“உஷார்!… குருக்குரே சாப்பிட்ட போது நேர்ந்த கொடூரம்!”… மூச்சுக்குழாயில் சிக்கிய துண்டு.. 28 வயது வாலிபர் பரிதாப மரணம்…!!!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஹேமந்த் சர்மா என்ற வாலிபர், கசௌலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை…

Read more

  • May 30, 2026
“திமுக-கூட்டணின்னு சொன்னதும் குமறிட்டாங்க” ஜெயக்குமார் திடீர் ராஜினாமா பின்னணி…. உண்மையை போட்டுடைத்த அமைச்சர் கே.ஏ.எஸ்….!!

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவது குறித்து தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அதிரடியான ரகசியங்களை உடைத்துப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைக்கு எங்களைப் பொறுத்தவரையிலும், ஜெயகுமாரைப் போன்றவர்கள் மற்றும் கட்சியில் இருக்கின்ற பிற முன்னணி…

Read more

“பகலிலேயே சூழ்ந்த கும்மிருட்டு!”…மிரட்டிய ராட்சத புழுதிப் புயல்.. நடுரோட்டில் ஸ்தம்பித்த வாகனங்கள்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பிகானீர் மாவட்டத்தில் ஆக்ரோஷமாகச் சுழன்றடித்த இந்தப் புழுதிப் புயலின் காரணமாக, அப்பகுதியே பார்ப்பதற்குக் கொடூரமான காட்சி அளித்தது. காற்றில்…

Read more

“4 மணி நேர நரக சித்திரவதை!”… கத்தியைக் காட்டி மிரட்டிய கணவன்.. ஓடிய மனைவியை வீடு புகுந்து குத்திய கொடூரம்… பகீர் சம்பவம்…!!!!

மும்பையில் கணவனால் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயதான அர்பாஸ் சையத் என்ற நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்பாஸ்,…

Read more

“சிறைக்குள் நடந்த “அதிர்ச்சி” சம்பவம்!”… கோவை 10 வயது சிறுமியைச் சீரழித்த கார்த்தி மீது சக கைதிகள் பயங்கர தாக்குதல்…!!!!

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி மற்றும்…

Read more

“செத்துட்டதா நினைச்ச பொண்ணு நேர்ல வந்தாச்சு!”.. அப்போ அந்த சடலம் யார்?.. போலீசாரை அதிரவைத்த சம்பவம்..!!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான் ஜாமோத் பகுதியில், ஷிவானி என்ற இளம்பெண் திடீரென வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை பாபுராம் கலாமேக்கரும், அவரது சகோதரரும் குடும்ப அவமானத்தை தாங்க முடியாமல் ஒரு விபரீத முடிவை…

Read more

“அய்யோ! கண் முன்னே பள்ளத்தில் விழுந்த லாரி”… உயிரைப் பணயம் வைத்து குதித்த ஓட்டுநர் – இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ…!!!

ஜோஜிலா கணவாய் பாதையில் நிகழ்ந்த ஒரு திகிலூட்டும் விபத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிமூட்டமும், குறுகிய வளைவுகளும் நிறைந்த அந்த ஆபத்தான மலைப்பாதையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பள்ளத்தை நோக்கி சரிந்து நழுவியது. மேலும் லாரி…

Read more

“இன்ஸ்டா ‘லைக்’கால் சீரழிந்த வாழ்க்கை”… 40 வயது பெண்ணின் வலையில் சிக்கிய 14 வயது சிறுவன்… இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களின் ஊடுருவல் இன்றைய இளைய தலைமுறையினரை எத்தகைய சூழலுக்குத் தள்ளுகிறது என்பதற்கு, 40 வயது பெண்ணுக்கும் 14 வயது சிறுவனுக்கும் இடையே மலர்ந்த இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய காதல் ஒரு சிறந்த உதாரணம். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுக்கு இடப்பட்ட ‘லைக்குகளில்’…

Read more

  • May 30, 2026
​”அம்மாவை ஜெயில்ல போட்டவங்களோட கூட்டணியா?” ஈபிஎஸ் முகத்திரையை கிழித்த அமைச்சர் கே.ஏ.எஸ்….!!

ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) மீதான குதிரைப்பேரப் புகார் குறித்துத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பிப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா இருக்கும் வரை… அம்மாவின்…

Read more

ஆசை ஆசையாய் கேட்ட மாம்பழம்… விதியின் விளையாட்டால் பாதியில் நின்ற உயிர்… கதறித் துடிக்கும் குடும்பத்தினர்…!!!

மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் மரம் ஏற முயன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பிடித்த மாம்பழத்திற்காக ஆசைப்பட்டு, தனது வாழ்வை இழந்த அந்தச் சிறுவனின்…

Read more

  • May 30, 2026
​”முதலமைச்சர் ஆக ஆசைப்பட்டு திமுகவிடம் போனது யார்?” கொதித்தெழுந்த அமைச்சர் கே.ஏ.எஸ்…. அரசியல் களத்தில் பரபரப்பு….!!

தவெக மீது குதிரைப்பேரப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இங்கே குதிரைப்பேரம் நடைபெறுகிறது என்று சொல்பவர்களுக்கு நானும், அன்புச் சகோதரர் விஜய் பாலாஜியும் இணைந்து…

Read more

“அந்தத் திருமண வாழ்க்கையே எனக்கு நரகம்”… கணவரைப் பிரிந்த 74 வயது பெண்ணின் மனதைத் தொடும் வைரல் பதிவு..!!

74 வயதான பெண்மணி ஒருவர் தனது விவாகரத்திற்குப் பிறகு, தான் தனிமையாகவும் குழந்தை இல்லாமலும் வாழ்வதைப் பற்றி மிக உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் இருந்ததை விட, தற்போது ஒற்றையாக வாழும் இந்த வாழ்க்கையில் தான் அதிக அமைதியையும் நிம்மதியையும் உணர்வதாக…

Read more

Other Story