“தமிழகத்திற்கு வரவிருக்கும் புதிய சிக்கல்!”.. டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒன்று திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்… மேகதாது விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சல்..!!!

கர்நாடக மாநிலத்தின் நீண்டகாலத் திட்டமான மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத் தலைநகர் டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சரான டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடிக் கூட்டத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்…

Read more

“காவிரி குறுக்கே அணை கட்ட தமிழக ஒப்புதல் கட்டாயம் இல்லையாம்!”… உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய ஜல் சக்தித்…

Read more

“தூங்கா நகரம் இல்ல..தூக்கமில்லா தலைநகரம்!”.. ஆண்டுக்கு 93 மணி நேரத் தூக்கத்தை இழக்கும் சென்னை மக்கள்… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!!

பிரபல அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி, இரவுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்டுதோறும் சுமார் 93 மணி நேர நிம்மதியான உறக்கத்தை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read more

“அரசுப்பணி அரசாணை ரத்து!”.. கோர்ட் உத்தரவால் மேல்முறையீடு செய்யப் பாயும் நகர்வு… சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

கரூர் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவிகரமாக அரசுப் பணி வழங்குவதற்காக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த எதிர்பாராத தீர்ப்பு அரசியல் மற்றும் சட்ட…

Read more

ஆசையா சாப்பாடு ஊட்டப் போனது ஒரு தப்பா..? “யானைக்கு வெல்லம் கொடுத்த நபர்”.. ஆவேசமாக தூக்கி வீசி நெஞ்சில் மிதித்து துடிக்க துடிக்க… உயிரே போயிடுச்சு… திக் திக் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ராஜ் நகர் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள காவல்துறைக் காவல் சாவடி அருகே வசித்து வந்த 49 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் விஜய் என்ற…

Read more

அட இது நானா…? ஒரே நாளில் தேசிய அளவில் ட்ரெண்டான போலீஸ்காரர்… அந்த வீடியோவை பார்த்ததும் வெட்கத்தை பார்க்கணுமே…? ஜென்-ஸி கலக்குறாங்கப்பா.. ட்ரெண்டிங் வீடியோ.!

மும்பையின் புகழ்பெற்ற சிவாஜி பூங்கா பகுதியில் கடமையில் இருந்த மகாராஷ்டிரா மாநிலக் காவலர் வினோத் காளுகே, சமூக வலைதளங்களில் தற்போது மிகப்பெரிய வைரல் சென்சேஷனாக மாறியுள்ளார். டிஜிட்டல் கிரியேட்டர் நிதி பவார் என்பவர், காவல்துறைக் கான்ஸ்டபிள் வினோத் காளுகேவிடம் சென்று அவரே…

Read more

ஃபர்ஸ்ட் முதலிரவு, நெக்ஸ்ட் ஹோமம்.. இப்ப ஊதுபத்தி ஏத்தி வழிபடுறாரு… அதுவும் ஏசி பெட்டியில்… ஓடும் ரயிலில் பயணிகளின் உயிரோடு விளையாடிய நபர்… தொடரும் சர்ச்சை… வீடியோ வைரல்…!!

ரயில் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறி, ஏசி பெட்டிக்குள் பயணி ஒருவர் அகல் விளக்கு மற்றும் ஊதுபத்திகளை ஏற்றி பூஜை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் மேல் படுக்கையில் அமர்ந்துகொண்டு…

Read more

மழைக்காலத்தில் டூர் போக ரொம்ப புடிக்குமா..? நம்ம இந்தியாவிலேயே சுவிட்சர்லாந்து போன்று குளுகுளுன்னு ஒரு இடம் இருக்கு… இயற்கையில் கொஞ்சம் மேகங்களின் உறைவிடம்…!!!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மலைகளின் இயற்கை எழில் பல மடங்கு அதிகரித்துவிடும். பச்சைப்பசேல் என்ற மரங்கள், மேகங்கள் உரசிச் செல்லும் மலைச்சிகரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் என இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு மழைக்காலம் ஒரு வரப்பிரசாதம். இந்தச் சூழலில், நீங்கள் ஒரு அருமையான…

Read more

“அடப்பாவி”…! இது ரோடா இல்ல உங்க வீடா..? உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்… ஆபத்தான மலைப்பாதையில் வளைந்து நெளிந்து சர்க்கஸ் காட்டிய வேன்.. டிரைவர் செய்ததை பார்த்து… பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற மலைப்பாதையான மல்ஷேஜ் காட் சாலையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதியன்று ஒரு பிக்கப் வேன் ஓட்டுநர் கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பின்னால் வந்த காரின் டேஷ் கேமராவில்…

Read more

அவர் என் புருஷன்..! நான் யார் தெரியுமா..? மண மேடையிலேயே மணபெண்ணை பொளந்து கட்டிய முதல் பொண்டாட்டி… கணவனின் ரகசிய திருமணத்தால் வெடித்த ரகளை.. பரபரப்பு வீடியோ.!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள சகேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு  திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் சாஹனா ஹசன் என்ற பெண் திடீரென காவல்துறையினருடன்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது… பணி ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு பிரச்சாரம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

நீட் சர்ச்சை முதல் அரியலூர் விபத்து வரை… மக்கள் கொந்தளிப்பால் பறிபோன மத்திய அமைச்சர்களின் நாற்காலிகள்…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த விவாதங்கள், இந்திய அரசியலில் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்திய…

Read more

மாணவர்கள் கூட நினைக்கல… ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட போலீஸ்.. மரண தண்டனைக்கு நிகரான அடக்கு முறையா..? வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த ராகுல் காந்தி..!

பீகார் மாநிலம் சீவான் பகுதியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைக் கண்டித்து நடைபெற்ற மாணவர் போராட்டம் கடும் வன்முறையாக மாறியது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் ஏகே-47 ரகத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டது பெரும்…

Read more

“சண்டை போட்டதுக்கா இப்படி!”.. சமையலறை கத்தியால் அம்மா, அப்பாவை தாக்கிய மகன்… பதறவைக்கும் சம்பவம்..!!!

மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள யாரி ரோட்டில் அமைந்துள்ள குடியிருப்பில் வசிக்கும் நபின் குரேஷி என்ற 27 வயது இளைஞர், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையலறையில் அவரது பெற்றோரான ஏஜாஸ் மற்றும்…

Read more

வந்தாரு தள்ளுனாரு போயிட்டாரு…! 12-வது மாடின்னு கூட நினைக்கல… துடிக்க துடிக்க பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி பூனை… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியில் அமைந்துள்ள ‘ ராயல் ப்ளோரா’ குடியிருப்புப் பகுதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்தரை மணியளவில், அந்த வளாகத்தின் 12-வது மாடியில் ஒரு பூனை நடைபாதைச் சுவற்றில் அமைதியாக நடந்து சென்று…

Read more

கார்கில் போரில் களத்தில் நின்ற 8 மாத கர்ப்பிணி..! “கடும் பனிப்பொழிவு, வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியில் சிங்கப் பெண்களின் துணிச்சல்”… நாடே போற்றும் மேஜர் யசிகா, கேப்டன் ருச்சி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு வீரர்களின் தியாகம் மட்டுமல்லாது, பெண் அதிகாரிகளின் பங்களிப்பும் மிக முக்கியக் காரணமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் மேஜர் யஷிகா ஹாத்வால் தியாகி மற்றும் கேப்டன் ருச்சி சர்மா ஆவர். எதிரிகளின்…

Read more

“இயற்கையை நாம் கெடுத்தால் இதுதான் நடக்கும்!”.. எனர்ஜி டிரிங்க் பாட்டிலில் சிக்கிய பாம்பு.. தப்பிக்கப் போராடிய பரிதாப நிலை..!!!

தெலங்கானா மாநிலம் மகஜூப்நகர் மாவட்டம்  பகுதியில் அமைந்துள்ள உதாபூர்பூர் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அருகில் ஒரு அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. உணவு தேடியோ அல்லது தாகம் தணிப்பதற்கோ அங்கு வீசப்பட்டிருந்த எனர்ஜி டிரிங்க் காலி டின் குப்பைக் குவியலுக்குள் சென்ற…

Read more

“அப்பாத்தான் அம்மாவை என் கண்ணுமுன்னடியே..!”.. 8 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்… 5 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 8 மாத கர்ப்பிணியாக இருந்த மனிஷா என்ற பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, எதுவும் அறியாதது போல நாடகமாடிய ஹனிப் என்பவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்தை ஒரு…

Read more

“மார்க்கண்டேயன் தைரியமா இருக்காரு!”.. சிறைச்சாலை சந்திப்புக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் வார்னிங்..!!!!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மார்க்கண்டேயன் மிகவும் மனஉறுதியுடனும்…

Read more

“அடேங்கப்பா.. 7 வருசமா நுரையீரலிலேயேவா!”… சிறுமியின் தொடர் இருமலுக்கு ஆஸ்துமா ட்ரீட்மென்ட்.. சிடி ஸ்கேனில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.. பெற்றோர்களே இதை கவனிங்க..!!!

மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மிஷா என்பவர் நீண்ட நாட்களாகத் தீராத இருமல் மற்றும் கடுமையான உடல் எடை குறைவு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சாதாரண பாதிப்பு என நினைத்து அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் காசநோய் மற்றும் ஆஸ்துமாவுக்கான…

Read more

  • July 27, 2026
“அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு…. நான் பார்த்தேன்” 8 மாத கர்ப்பிணி கொலை…. 5 வயது சிறுவனின் வாக்குமூலம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனைவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 5 வயதுச் சிறுவன் அளித்த சாட்சியத்தால் கணவனின் நாடகம் அம்பலமாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீஃப்…

Read more

  • July 27, 2026
“வெட்டி வசனமும்…. வீண் விளம்பரமும்” 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது பொய்யா….? நயினார் நாகேந்திரனின் அதிரடி கேள்வி….!!

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் தான் இந்த அரசின் அடையாளம்” என்று கூறி அவர்…

Read more

  • July 27, 2026
“சொத்து விவரத்துல ஏமாத்து வேலை” ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு…. வேட்புமனு சர்ச்சையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த ஆக்ஷன்….!!

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு முக்கியத் தகவல்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக வேட்பாளர் திருஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​தாக்கல்…

Read more

“அய்யோ பார்க்கவே பயமா இருக்கேப்பா!” தலைகீழாகப் புரண்டு கிடக்கும் பேருந்து… ஒருவர் பரிதாப பலி, 26 பேர் காயம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

கேரள மாநிலம் குட்டிப்புரம் அருகே நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் அதிவேகமாக வந்த அந்தப் பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதித் தலைகீழாகக்…

Read more

“நம்பி வேலைக்கு வச்சா இப்படி பண்ணிட்டாளே!”.. வீட்டிற்கு வந்த முதல் நாளே ஐபோன் அபேஸ்… சிசிடிவியில் சிக்கிய பணிப்பெண்ணின் லீலைகள்…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனித நம்பிக்கையை உலுக்குவது போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது குழந்தையின் பராமரிப்பிற்காக புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண், வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற ஐபோனைத் திருடிச் சென்றுள்ள…

Read more

“2,5 வயதில் ரெண்டு பிள்ளைங்க”.. நைட்டு அப்படி வந்த கணவன்… 8 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க… போலீசிடம் காட்டிக் கொடுத்த குழந்தை… தூக்கில் போட சொல்லி தந்தை கதறல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம்  பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனீப் மன்சூரி. இவருக்கு மது அருந்தும் பழக்கமும், சூதாடும் பழக்கமும் தீவிரமாக இருந்தது. தன் தீய பழக்கங்களுக்காக அவர் தமக்குச் சொந்தமான நிலத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு…

Read more

திக் திக் நொடிகள்..! பெட்டிக்கடைக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்த டிராக்டர்… பிஞ்சு குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். கோமல் (12) மற்றும் கரிமா (6) ஆகிய இரண்டு சிறுமிகளும் அப்பகுதியில் உள்ள ஒரு…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! உங்க ரேஷன் கார்டு திடீர்னு செல்லாமல் போகலாம்… அமலாகும் புதிய ரூல்ஸ்… என்னன்னு தெரியுமா..?

இந்தியாவின் பொது விநியோக முறையை முற்றிலும் நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் ரூ.350 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்-பிடிஎஸ்’ (SMART-PDS) திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை..! சாலையில் ஆறாக ஓடிய வெள்ளம்… பைக்கில் சீறி பாய்ந்த நபர்… நொடிப்பொழுதில் எமனை சந்தித்த சம்பவம்… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையை ஒரு நபர் தனது பைக்கில்…

Read more

90 வயசு ஆகிட்டு..! தாயின் பிணத்தை 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்து பூஜை செய்த மகன்… தினமும் ஈரத்துணியால் துடைத்து வாசனை திரவத்தை ஊற்றி… பேத்தி நேரில் கண்ட அந்த காட்சி… திடுக்.!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதி உள்ளது. இங்கு  கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தம்மா (90). அதிக வயது முதிர்வு காரணமாகத் தள்ளாடிய அவர், படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த…

Read more

“ஒரு வருஷம் தான் ஆகுது”… வேறொருத்தி மீது மோகம்… வீட்டை விட்டுப் போன கர்ப்பிணி.. குழந்தை பிறந்த பின் கணவன் அனுப்பிய ஆடியோ… 6 மாத பச்சிளம் குழந்தை கண் முன்னே வீடியோ காலில் உயிரை விட்ட தாய்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அருகில், கணவனின் கள்ளத்தொடர்பு தொல்லை தாங்காமல் 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சானிகா அதாவது கவுடா (24)…

Read more

அமைச்சர் என்றால் காரில் மட்டும் தான் போகணுமா..? இதுக்கு மேலயும் வெயிட் பண்ண முடியாது… பைக்கில் பறந்த புஸ்ஸி ஆனந்த்… லேட் ஆக கூடாதுன்னு எடுத்த அதிரடி முடிவு… கலக்கல் வீடியோ..!!

சென்னைபாடிகுப்பம் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரிக்கும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்தன. இப்பணிகளைத்  அமைச்சர் என். ஆனந்த் நேரில் கள ஆய்வு செய்து தொடங்கி வைப்பதற்காக இன்று காலையில் காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் சென்று கொண்டிருந்த…

Read more

பட்ஜெட்டில் பற்ற வைக்க போகும் தவெக..! “திமுகவுக்கு ஆப்பு”… ஆகஸ்டில் சட்ட சபையிலே வெளியாகும் ஊழல் பட்டியல்.. நிதி அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழகத்தில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாத சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் களத்தில் இப்போதே அனலைக் கிளப்பத் தொடங்கியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி விரயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ “ஊழல் பட்டியல்” வெள்ளை அறிக்கையாகச் சட்டப்பேரவையில்…

Read more

“டிகிரிக்கு ₹4,000… டிப்ளமோவுக்கு ₹2,500!” – பட்ஜெட்டில் சம்பவம் செய்யப் போகுதா விஜய் அரசு..? எகிறும் எதிர்பார்ப்பு..!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம்…

Read more

தமிழ்நாட்டின் மதிப்பு குறைந்து போயிரும்..! “தவெகவின் அந்த முடிவுக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்”… முதல்வர் விஜய்யின் விசிட் பின்னணி என்ன..?

நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இன்றளவும் தீராத ஒன்றாகவே நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உரிய நீர் பங்கீட்டை இறுதி செய்து உத்தரவிட்டபோதிலும், போதிய மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு…

Read more

Breaking: காலையிலேயே கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்…!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இரக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின்…

Read more

“5 வருஷமா எங்க போயிருந்தீங்க?” – நீட் ரத்து காலவரையற்ற போராட்டத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் விவாதம்..!!”

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தடையற்ற காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற அனிதாவின் சகோதரரின் அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மௌனம் காத்துவிட்டு, தற்போது திடீரெனப் போராட்டத்தில் குதித்துள்ளதற்கான காரணம் என்ன என்று…

Read more

  • July 27, 2026
“6 மாசம்லாம் முடியாது…. 3 மாசத்துல வேணும்” சிறப்பு குழுவில் வாஸ்து நிபுணர்கள்…. கிடுகிடுக்கும் தலைமைச் செயலகம்….!!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் மிக வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் அலுவலகத்தை விரைவாக இடமாற்றம் செய்வது தற்போது முற்றிலும் உறுதியாகியுள்ளது. ​முன்னதாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில்…

Read more

​”எங்களுக்கு அந்த மலிவான விளம்பரம் தேவை இல்ல” அரசு பஸ்சில் தவெக கொடி கலரா….? சி.டி.ஆர். நிர்மல் குமார் நச் பதில்….!!

புதிய அரசுப் பேருந்துகளுக்குத் தவெக கட்சியின் கொடி வண்ணங்கள் திட்டமிட்டுப் பூசப்படுவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய புகாருக்கு, அதிமுக ஐடி விங் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். அரசுத் திட்டங்களில் கட்சியை முன்னிறுத்தும் நோக்கம்…

Read more

“யானை கூட்டத்தை விட்டு தனியா போறது ஏன் தெரியுமா?”… காட்டில் நடக்கும் ஒரு விசித்திரம்.. சயின்ஸ் சொல்ற ஆச்சரியமான உண்மை..!!!

உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வயது முதிர்ந்த ஆண் யானையின் தனித்துவமான நீண்ட யாத்திரை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பொதுவாகவே பெண் யானைகளும் குட்டிகளும் மட்டுமே ஒரு…

Read more

“4 வருஷமா தனியா தான்!.. வீட்டுக்குள்ள கருகிப்போய் கிடந்த சடலம்!”.. வாடகை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கிப் பணியாளர் உடல்.. திடுக்கிடும் பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இன்டோர் நகரில் அமைந்துள்ள கஜ்ரானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்துகிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்னும் 5 நாட்கள் தான் இருக்குது… உடனே இந்த வேலையை முடிங்க…. அதிரடி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றன. எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த ரேஷன் சேவையைப் பெறுவதில், தற்போது ஒரு முக்கியமான…

Read more

அதிகாலையிலேயே கண்ட அந்த காட்சி…! ஊரே ஒன்று கூடி நடு நடுங்கி போய் நின்ற நொடி.. தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… விடை தெரியாமல் தவிக்கும் போலீஸ்..!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், வழக்கம் போல் வயல்வெளிக்குச் சென்ற…

Read more

எனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான்..! திருமணத்திற்கு சம்மதித்த அடுத்த நாளே வயல்வெளியில் பிணமாக கிடந்த 28 வயது வாலிபர்.. பக்கத்தில் துப்பாக்கி குண்டு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. நடந்தது என்ன..?

கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராகுல் (28) இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை…

Read more

தமிழக மக்களே உஷார்.. இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

8 மணிக்கு 9 தூக்க மாத்திரை சாப்டா..! அப்ப 3 மணி நேரத்துக்குள்ள எப்படி இதை செய்ய முடியும்…? 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் மாமியார் குடும்பத்தின் வெறி… கணவனுடன் சேர்ந்து சதியா..? பகீர்.!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை (PWD) குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொடக்கத்தில் இது சாதாரணத் தற்கொலை வழக்காகப் பார்க்கப்பட்ட போதிலும்,…

Read more

அடப்பாவி..! நடு ரோட்டில் போதை ஓட்டுனரின் அட்டூழியம்… கார் பேனட்டில் 1 கி.மீ தூரம் இழுத்துச் சென்று மரண பயத்தை காட்டிய கொடூரன்… பதைபதைக்க வைக்கும் காணொளி..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர், மற்றொரு ஓட்டுநர் மீது காரை ஏற்றிப் பாய முற்பட்டதுடன், அவரை காரின் முன்பக்க போனட்டில்  ஏற்றி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும்…

Read more

காதலுக்கு மரியாதையா..? இல்லை பதவி உயர்வா..? ரூ.48 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன பெண்… இப்ப கணவனுக்காக எடுத்த ஒற்றை முடிவு… இனி ஒரே ஊரில் போஸ்டிங்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பணியாற்றி வந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி விஸ்வகர்மா, தற்போது தனது கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பணிமாற்றம் (Cadre Transfer) செய்யப்பட்டுள்ளார். சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் வாழ்க்கையில் இந்த கேடர் மாற்றம் என்பது…

Read more

“என்ன கொடுமை இது! இதுங்க கூட எப்படி வாழ!”.. மழையால் வீடுகளுக்குள் வலம்வரும் பாம்பு, கீறி… ஸ்தம்பித்துப்போன இயல்பு வாழ்க்கை..!!!

குஜராத் மாநிலம் வडोदரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்துவரும் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமத்துத் குளங்கள் மற்றும் நீர்நிலைகள்…

Read more

Breaking: “உயர்மட்டக் குழு ரெடி!”… ஐடி ஜாம்பவான் தலைமையில் தேசிய தேர்வு முகமையை மாற்றியமைக்கத் திட்டம்… மோடி அரசின் அதிரடி மூவ்..!!

தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுகள் மற்றும் அதன் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அதிரடியாக ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகளில் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்தவும்…

Read more

Other Story