பேருந்தை வழிமறித்த வாலிபர்…. டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் சின்னகாளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னகாளை தவுட்டு சந்தை வழியாக பெரியார் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பேருந்தை…

Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன்…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

மருந்து பொருட்கள் வாங்கி…. ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் கலையரசன் என்பவர் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

நாளை மின்தடை…. உங்க ஊர் இருக்காணு செக் பண்ணிக்கோங்க….!!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதற்குட்பட்ட பகுதிகளான சோழவந்தான், தச்சம்பத்து…

Read more

தென்மண்டல தபால்துறை சார்பில்…. காப்பீடு வசதியுடன் கூடிய பார்சல் ரெயில்…. சூப்பர் திட்டம்….!!!

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து…

Read more

அதிகாரிகள் திடீர் சோதனை…. “இப்படி செய்தால்” உடனே ஜெயில் தான்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து,…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

“எனக்கு மட்டும் வாங்கி தரவில்லை”…. 6-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம்…

Read more

கடித்து குதறிய வெறிநாய்…. காயமடைந்த 10 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா,…

Read more

வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. முன்னாள் வார்டு உறுப்பினர் பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில்…

Read more

அடடே சூப்பர்…. இனி மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை?…. அரசு புதிய அதிரடி….!!!!

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…. என்னென்னு தெரியுமா….?

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாத பட்சத்தில், வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள…

Read more

மக்களே… நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக  மதுரை திருப்பாலை மற்றும் மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம்,…

Read more

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசு…. நகையை திருடிய ஊழியர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் இருக்கும் நகை கடையில் கார்த்திக் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி கார்த்திக் நகைகளை சரிபார்த்தபோது 10 பவுன் தங்க நகை குறைவாக இருந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து…. வட மாநில வாலிபர் தான் காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக…

Read more

ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி…. 18 அடி நீள அரிவாள் காணிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தானியங்கள், பணம் முடிச்சு, காசு மற்றும் கன்று குட்டிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம், மாலைகள், சந்தனம், அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேற்று ஒரு…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் செல்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.…

Read more

தகராறு செய்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்குயில்குடி பகுதியில் சிந்தாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சிந்தாமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சிந்தாமணி தனது கடைசி மகனான வேந்தர் என்பவரது பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

பணம் எடுப்பதற்காக சென்ற டிரைவர்…. நூதன முறையில் ரூ. 34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவில் கேசவன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கேசவன் தாதம்பட்டி மந்தையில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

அடடே… 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை… வியக்க வைக்கும் கிராமம்…! எங்கு தெரியுமா…??

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் தேனூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் புகைபிடித்தலுக்கும் மறு அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண் சிசு சடலம்…. பகீர் சம்பவம்….!!!!

தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று மதுரை அரசு மருத்துவமனை. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு என…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோபியா(33) கடந்த 19-ஆம் தேதி தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் திருமால்நத்தம் பகுதியில் சென்ற போது மோட்டார்…

Read more

கிலோ கணக்கில் கடத்தப்பட்ட பொருள்…. 3 கேரள வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை வழியாக சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய் கரை அருகே தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

“24 மணி நேரமும் காபி-டீக்கடைகள் இயங்க அனுமதிக்கணும்”.. தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

24 மணி நேரமும் டீக்கடை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் காபி-டீக்கடைகள் வர்த்தகர் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் சந்திர குழந்தை திருமண மகாலில் இந்த ஆண்டு விழா…

Read more

விஷ இலையை தின்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்தியேந்திரனுக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சத்தியேந்திரன் விஷ…

Read more

அடடே வேற லெவல்!…. பார்த்ததும் நாக்கு ஊறும் சாக்லேட் பானிபூரி…. அசத்தும் இளைஞர்….!!!!!

மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

பல்வேறு இடங்களில்…. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்….!!

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலையத்தின் இயக்குனர்…

Read more

100 இடங்களில்…. 1 நிமிடம்…. 1 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்…. போலீசார் சாதனை….!!

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி…

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி போன்ற  5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்…

Read more

இன்று (ஜன-24) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

மதுரை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று(ஜன-24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

அனுமதியின்றி வெளியான வாரிசு, துணிவு…. மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்..!!

அனுமதியின்றி சிறப்பு காட்சி நேரத்தை மீறி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய்…

Read more

வாகன சோதனை…. பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரையில் உள்ள மாடக்குளம் மெயின் ரோட்டில், எஸ்.எஸ்.காலணியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அதை மறித்து   போலீசார் விசாரித்ததில், அவர் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி என்ற…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற இடத்தில் வசிப்பவர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (33).  இந்நிலையில் நேற்று காயத்ரி தனது மகனை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி தனது மொபட்டில் வந்துள்ளார். அப்போது அவர் திருமால்நத்தம்…

Read more

ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…

Read more

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சருடன் கண்டுகளித்த சூரி…!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போனவை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

Read more

Palamedu Jallikattu: மனைவியுடன் கண்டு ரசித்த துணிவு வில்லன்… மதுரைக்கு நன்றி..!!!

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜான் கொக்கேன். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை தனது…

Read more

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை…. ஒரு நாளையில் இத்தனை பேர் பயணமா…? அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் வைத்து  பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம்…

Read more

Other Story