மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!
Related Posts
“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!
புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…
Read more“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…
Read more