மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!
Related Posts
சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்….நெல்லையில் நெகிழ்ச்சி…!!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக…
Read moreரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…
Read more