தகராறு செய்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்குயில்குடி பகுதியில் சிந்தாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சிந்தாமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சிந்தாமணி தனது கடைசி மகனான வேந்தர் என்பவரது பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

Other Story