ஓடையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம்…
Read more