ஓடையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம்…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசுக்கார் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. கார்…

Read more

இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை…. கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…!!

கடலூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பூங்கோதை கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள்…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக்…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. திருமணமான நபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் தங்கி எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சதீஷுக்கும் சிவபுரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம்…

Read more

உதவி செய்வதற்காக சென்ற சிறுமி…. திருமணமான வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விஜயராஜ்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு விஜயராஜ் புதுவை மாநிலம் பங்கூரில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விஜயராஜுக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த…

Read more

“வலி தாங்க முடியாமல் கதறி அழுத சிறுமி”… காரணம் கேட்டு அதிர்ந்து போன தாய்…. குடிபோதையில் தாய்மாமன் வெறிச்செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய 5 வயது மகளுடன் ஸ்ரீபிரியா வசித்து வரும் நிலையில் அவர்களுடன் பெயிண்டராக வேலை பார்த்து…

Read more

“மனைவி, குழந்தையை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் தொழிலாளி ஒருவர் நுழைவு வாயில் அருகே தான்…

Read more

“கடனை அடைக்க உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா”…. இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் லட்சுமி நகரில் வசந்த ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வைஜெயந்தி மாலா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வசந்த ராஜன் தனது தாய் ராபிரா,…

Read more

தீக்குளித்த தம்பதி இறப்பு…. ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள்(35) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

வருகிற 1-ஆம் தேதி முதல்…. கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி…

Read more

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்…. தீக்குளித்த கணவன்- மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

தபால் நிலையங்களில்…. பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. அதிகாரியின் சூப்பர் அறிவிப்பு…!!

கடலூர் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2023-24-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (மகளிர் மதிப்பு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும், பெண்களும் வயது…

Read more

கிரிக்கெட் வீரர்களின் கவனத்திற்கு…. இலவச பயிற்சி முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை…

Read more

நெருக்கடி கொடுத்த நபர்கள்….. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

காட்டுக்குள் தூக்கி சென்ற முதியவர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 8 மணிக்கு சிறுமி வீட்டை…

Read more

கோழிக்குஞ்சு மற்றும் முட்டைகளை அடுத்தடுத்து கக்கிய பாம்பு….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அடைகாத்து வந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்தது.…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. விருதாச்சலம் தி.மு.க கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். விருதாச்சலம் நகராட்சியில் தி.மு.கவைச் சேர்ந்த பக்கிரி சாமி 30-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் பக்கிரி சாமி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியில் தலைமை…

Read more

தேசம் கடந்து மலர்ந்த காதல்…. சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பாலச்சந்தருக்கு சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன்…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43…

Read more

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்…. தட்டி கேட்ட தொழிலாளி குத்தி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூர் காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கலியபெருமாளும், அவரது மகன் கவியரசனும் கொளஞ்சி என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மயானத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் திரு விநாயகமூர்த்தி, அஜித், திருமூர்த்தி…

Read more

இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபர்…. நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும்…

Read more

மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…

Read more

தொழிலாளர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி…. தனியார் நிறுவனம் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் குவைத் நாட்டிற்கு டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட அப்பனுக்கு அனுப்புவதாக கூறி 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று…

Read more

கடலூர் அரசு மருத்துவமனையில்…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

“ஹேர் ஆயில்” குடித்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…

Read more

வீட்டின் கதவை உடைத்து…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பல் மருத்துவ கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருக்கும் உறவினர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 10 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.முட்லூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொடிக்கால்…

Read more

தந்தை இறந்த துக்கம்…. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையத்தில் பொம்மை செய்யும் தொழிலாளியான ஞானவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் கிரிஜா திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெங்கடேசனுக்கும், தாய்மாமன் மகளான கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் சாந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் தான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.…

Read more

குடும்பத்தினருக்கு இடையே தகராறு…. விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்குபதிவு…..போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான வெங்கடேசன்(53) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் தந்தை சிங்கு, மனைவி…

Read more

பணம் கொடுக்க மறுத்த வாலிபர்…. டீசல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு…

Read more

லாரி டியூப்களில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல்…

Read more

“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி,…

Read more

“காதலனுடன் சேர்த்து வையுங்க”…. கைக்குழந்தையுடன் பள்ளிவாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…

Read more

தரமற்ற பிளாஸ்டிக் குழாய் விற்பனை…. விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540…

Read more

உதவி செய்வது போல நடித்து…. பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. கர்ப்பிணி உள்பட 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட…

Read more

கொடுமைப்படுத்திய மாமனார்…. 2 பெண் குழந்தைகளுடன் மாயமான மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து…

Read more

பிறந்தநாள் பரிசு வாங்கி வந்த நண்பர்கள்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர்…

Read more

திருமணமான 3 மாதத்தில்….. அரசு மருத்துவமனை நர்ஸ் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

ஆற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியம்…. விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி…

Read more

Other Story