ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…. படிக்கட்டு அருகே பயணம் செய்ததால் விபரீதம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள மாவேலி பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்த…
Read more