கடன் தொந்தரவால் லேத் பட்டறை உரிமையாளர் சாவு…. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக…
Read more