அடகு வைக்கப்பட்ட அம்மன் நகை…. திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தில் உள்ள திருமூலம்மாள் கோவிலில் பரம்பரை பூசாரிகளாக இருப்பவர் ராஜன். இவர் கோவில் அம்மனுக்கு நன்கொடைகள் மூலமாக செய்யப்பட்ட 11 பவுன் தங்க நகைகளை பொருளாளர் முத்துசாமியின் மகன் அழகர்சாமியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியுள்ளார். இந்நிலையில் அம்மனுக்கு…

Read more

உயர்நிலைப் பள்ளியாக மாறும் நடுநிலைப்பள்ளி…. நிலத்தை தானம் கொடுத்த நபர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் அரியப்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேவைப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்…. இயந்திரம் மோதி பலி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சங்கீதா ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதாவின்…

Read more

இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்…. திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசாவை விட்டு இஸ்ரேல் உடனடியாக வெளியேற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமான இஸ்ரேலை கண்டித்தும் மத்திய அரசு…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்…. வீட்டிற்கு திரும்புகையில் நடந்த சோகம்…. 3 பேர் பலி….!!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வருடந்தோறும் தைப்பூச விழாவிற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் பனைக்குளம் பகுதியை அடுத்துள்ள அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன் – காளியம்மாள் தம்பதி உட்பட 20 பேர் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.…

Read more

பள்ளியில் கழிப்பறை இல்லை…. பெற்றோர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால்…

Read more

ரயில் சேவைகள் ரத்து…. கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!

ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர ரயில் (07695) ஜனவரி 31ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.…

Read more

வீட்டிற்கு வராத தாய்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும்…

Read more

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு…. பல லட்சம் லிட்டர் வீண்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தோப்பூர், மேச்சேரி, தாரமங்கலம் என பல பகுதிகளுக்கு…

Read more

தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

பிரசவ வழியில் துடித்த பெண்…. 108ல் பிறந்த பெண் குழந்தை….!!

ஈரோடு மாவட்டம் கல்வாரி பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் – அன்னக்கொடி தம்பதி. கர்ப்பிணியான அன்னக்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றிக்கொண்டு…

Read more

குடியிருப்பில் சுற்றி தெரியும் சிறுத்தை…. வளர்ப்பு நாயை கவ்வி சென்றதால் பதற்றம்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று குன்னூர் மலையடிவார பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு…

Read more

1000 அடி உயரத்தில்…. சஞ்சீவி மலை உச்சியில் கொடியேற்றிய இந்து அமைப்பினர்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இது ராமாயணத்தின் போது காயமடைந்தவர்களை உயிர்பிக்க அனுமான் தூக்கிச் சென்ற மலையில் இருந்து சிதறிய ஒரு பாகம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் பெரிய…

Read more

சீனா நிலச்சரிவு…. 20 பேர் பலி…. 24 பேர் மாயம்…. தொடரும் தேடுதல் வேட்டை….!!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்தனர். இவர்களை மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

அயோத்தி கும்பாபிஷேக விழா….. அதிகரிக்கும் பெரும்பான்மை…. பாகிஸ்தான் அறிக்கை….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர். இன்று முதல் அயோத்தி கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான்…

Read more

சாதாரண மனிதர் அமெரிக்க அதிபராக வேண்டும் – எலான் மஸ்க்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே வெள்ளை மாளிகையில் நடந்த மின்சார வாகன மாநாட்டில் எலான் மஸ்க் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த…

Read more

குடியிருப்பில் தீ விபத்து…. தப்பிய உயிர்கள்….!!

உத்தர் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக கட்டிடத்தை விட்டு வெளியேறினார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

3 மாதத்தில் இதுதான் மோசம்…. 10 ராணுவ வீரர்கள் பலி…. இஸ்ரேல் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களை கடந்துள்ளது. இந்த போரினால் காசாவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்திய காசா…

Read more

விமான ஓடுதளத்தில் ராட்சத பலூன்…. ஊழியர்களின் துரித நடவடிக்கை….!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது. பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால்…

Read more

“குடும்ப தகராறு” மனைவி வெட்டி கொலை…. கணவன் தற்கொலை….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் பினு – ஷிஜா தம்பதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக பினு மற்றும் ஷிஜாவுக்கு இடையே பொருளாதாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தம்பதி இடையே வாக்குவாதம்…

Read more

விபத்தில் சிக்கிய மியான்மர் விமானம்…. 6 பேர் காயம்….!!

மியான்மர் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மிசோரம் மாநிலத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 14 பேரில் ஆறு பேர் காயமடைந்தனர். மியான்மரில்…

Read more

பாகிஸ்தான் ஈரான் ஒத்துழைப்பு…. மீண்டும் பணியமர்த்தப்படும் தூதர்கள்….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் போக்கு காரணமாக இரண்டு நாட்டினரும் தங்கள் தரப்பு தூதர்களை…

Read more

“ராம் கே நாம்” அயோத்தியாவின் ஆவணப்படம்…. கேரளாவில் வெளியிடும் மாணவர்கள்….!!

கேரள மாநிலத்தில் இருக்கும் கே ஆர் நாராயணன் திரைக்கலை கல்லூரியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடந்த பிரச்சினைகள் தொடர்பான ஆவணப்படம் இன்று திரையிடப்பட இருக்கிறது. ராம் கே நாம் என்ற பெயருடைய இந்த படம் மதரீதியாக நடந்த வன்முறைகளை உள்ளடக்கியது.…

Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்…. இந்தியாவிலும் ஏற்பட்ட அதிர்வு….!!

சீனாவின் தெற்கே அமைந்துள்ள ஜின்ஜியா மாகாணத்தில் நேற்று இரவு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த…

Read more

அயோத்தி கும்பாபிஷேக விழா…. நேபாளத்தில் 2.5 லட்ச விளக்குகள் ஏற்றி வழிபாடு….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வகையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜனக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே…

Read more

உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

உக்ரைனின் பீரங்கி தாக்குதல்…. 28க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

உக்ரைன் ரஷ்யா இடையே இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டுப் டோனட்ஸ் நகரில் பீரங்கி தாக்குதல்…

Read more

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான இணைப்பு ராமர், சீதா – நேபாள வெளியுறவுத்துறை மந்திரி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்த நிலையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜானக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா நேபாளம் இடையேயான கலாச்சார இணைப்பின் அடையாளம் தான் ராமரும் சீதையும்…

Read more

அமெரிக்க வீடுகளில் துப்பாக்கிச் சூடு…. ஏழு பேர் பலி….!!

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஜூலியட் நகரில் இரண்டு வீடுகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோமியோ நான்சி என்ற நபர் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து…

Read more

ராம்லீலா நிகழ்ச்சி…. மேடையிலேயே உயிரை விட்ட நாடகக் கலைஞர்….!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முன்னிட்டு ஹரியானா மாநிலம் பிவானியல் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேத்தா என்ற கலைஞர் அனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை நாடகத்தின் ஒரு…

Read more

மீனம் ராசிக்கு…. கோபத்தை தவிர்க்கவும்…. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே, கொஞ்சம் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். திட்டம் தீட்டி எதிலும் ஈடுபட வேண்டியது இருக்கும். நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். நிர்வாக திறமை உயர்ந்து காணப்படும். மாமன் மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்ப்புகள் குறைந்து விடும்.…

Read more

கும்பம் ராசிக்கு…. அலைச்சல் அதிகரிக்கும்…. மன சஞ்சலங்கள் ஏற்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று பணவரவு சீராக அதிகரிக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவிடும். அதிகார பதவியில் உள்ளவர்கள் மூலம் நல்லது நடக்கும். வியாபாரத்தில் அதிரடியான சில திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு…

Read more

மகரம் ராசிக்கு…. சீரான பணவரவு…. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று காலையில் கொஞ்சம் கலகலப்பு மாலையில் சலசலப்பு ஏற்படும். குடும்பத்தாரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். வீட்டு வேலைகளை செய்யும் சூழல் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலை கருத்தில் கொண்டு…

Read more

தனுசு ராசிக்கு…. பணப்புழக்கம் அதிகரிக்கும்…. மறதியால் பிரச்சனை….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று அபாரமான திறமை வெளிப்படும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. தொழிலில் லாபம்…. பேச்சில் நிதானம் தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி பெறுவதற்கு அற்புதமாக செயல்படுவீர்கள். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் இருக்கும். இறைவழிபாட்டில் நம்பிக்கை கொள்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய திருப்பங்கள் வரக்கூடும். நிம்மதி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு வன்மையால்…

Read more

துலாம் ராசிக்கு…. முயற்சியால் முன்னேற்றம்…. மன மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சமூக அந்தஸ்து உயரும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி…

Read more

கன்னி ராசிக்கு…. தொழில் வியாபாரம் சீராகும்…. மதிநுட்பத்தால் வெற்றி….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் ஆர்வமாக பேசுவீர்கள். செய்யும் பணிகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.  தொழில் வியாபார நடைமுறை சீராகும். பணவரவை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். பொருட்களை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.…

Read more

சிம்ம ராசிக்கு…. சுயமரியாதை மேம்படும்…. புகழ் அதிகரிக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து விடக்கூடும். சுயமரியாதை மேம்படும். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்…

Read more

கடகம் ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. அனுசரணை தேவை….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று எதிலும் அற்புதமாக செயல்படுவீர்கள். புது புது விஷயங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். இன்று பெண்கள் எடுக்கும் காரியங்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…. இடையூறுகள் விலகும்…. நிதி உதவி கிடைக்கும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய…

Read more

ரிஷப ராசிக்கு…. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை…. முன் கோபத்தை தவிர்க்கவும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று எதையும் சமாளிக்கும் திறமை கண்டிப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும். செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். சிரமத்தை ஏற்படுத்திய பணி சரியாகும். இன்று சிலருக்கு வீடு மனை மூலமாக…

Read more

மேஷம் ராசிக்கு…. தொழிலில் முன்னேற்றம்… திறமையால் வெற்றி….!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று செயல்களில் நேர்த்தி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றமான பாதை ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. குடும்பத்தில்…

Read more

இந்த இடத்தில் பாதயாத்திரை வேண்டாம்…. ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய ஆட்சியர்….!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த யாத்திரையானது அசாம் மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்ட ஆட்சியர் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட…

Read more

உலகிலேயே நான்தான் அதிர்ஷ்டசாலி…. ராமர் என்னுடன் இருக்கிறார்…. மகிழ்ச்சியை பகிர்ந்த சிற்பி….!!

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இன்று நடந்த கும்பாபிஷேக விழாவில் சிற்பி அருண் யோகிராஜும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் “நான் இப்போது உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். முன்னோர்கள்…

Read more

“அயோத்தி ராமர் கோவில்” பொது மக்கள் தரிசிப்பது எப்போது….? வெளியான தகவல்….!!

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நாளை முதல் அயோத்தியில் உள்ள பால ராமரை பொதுமக்கள் தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11:30 மணி வரையும் பின்னர் 2 மணி…

Read more

பட்டாசு கடையில் விபத்து…. சிறுவன் சிறுமி பலி…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கெல்வாடா கிராமத்தில் பட்டாசு கடை ஒன்று வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஹிமான்சு மற்றும் 14 வயது சிறுவன்…

Read more

“மஸ்ஜித் முஹம்மத் பின் அப்துல்லா” அயோத்தியில் பிரம்மாண்ட மசூதி…. வெளியான தகவல்….!!

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் அதற்கு பதிலாக முஸ்லிம்கள் விரும்பும் பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதி கட்டுவதற்காக கொடுக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை இஸ்லாமியர்கள் முழு மனதுடன்…

Read more

மெக்சிகோவில் முதல் ராமர் கோவில்…. இன்று பிரதிஷ்டை….!!

மெக்சிகோ நாட்டில் முதல் ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இதில் இந்தியர்கள் ஏராளமானோர் பங்கேற்று ராம கீர்த்தனைகளை…

Read more

இன்னைக்கு கற்பூரம் கொளுத்தலன்னா…. நாம தீவிரவாதி தான்…. செய்தியாளர் சந்திப்பில் பா. ரஞ்சித்….!!

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பா ரஞ்சித் பேசுகையில் ரொம்ப முக்கியமான நாள் இன்று. நம் வீட்டில் கற்பூரம்…

Read more

சீனாவில் நிலச்சரிவு…. மண்ணில் புதைந்த 47 பேர்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

சீன நாட்டின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜாடோங் நகரில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நில சரிவில் சுமார் 47 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மண்ணில்…

Read more

Other Story