தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று…
Read more