புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…
Read more