• October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

  • October 26, 2025
அதிர்ச்சியூட்டும் வீடியோ! “பேருந்தின் கவனக்குறைவால் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய ஓட்டுநர்”..!!!

பெங்களூரு – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருந்து கார் ஓட்டுநர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் டேஷ்கேம் (Dashcam) வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 23-ஆம்…

Read more

  • October 26, 2025
தண்ணீர் சிந்தாமல் கிளாஸில் உள்ள ஆரஞ்சைப் பழத்தை எடுப்பீங்களா? ஆசிரியர் வைத்த சவாலால் மாணவர்கள் சிந்தனையில் குழம்பினர்..!!

மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் வினோதமான சவால் ஒன்றை விடுத்தார். ஒரு கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு ‘கண்ணாடி கிளாசில் ‘ ஆரஞ்சு பழத்தை உள்ளே விட்டு  அவர், “ஒரு துளி தண்ணீர்…

Read more

  • October 26, 2025
சிங்கப்பூர் வாலிபரிடம் அத்துமீறிய இந்திய பெண்…. 2 சவுக்கு அடி + …. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இந்திய நாட்டவரான எலிப் சிவா நாகு (34), ஆண் பார்வையாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஒரு வருடம் இரண்டு மாத சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும்…

Read more

  • October 26, 2025
1971 இந்தியா பாகிஸ்தான் போர்: ஆ*றை மூலம் பாகிஸ்தானை திணறடித்த கப்பற்படை… சுவாரஸ்ய தகவல்கள்…!!

1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படையினர் ஆயிரக்கணக்கான ஆ*றைகளை ஆர்டர் செய்ததாக வெளிவந்த வரலாற்றுச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதன் நோக்கம் உடல் பாதுகாப்புக்காக அல்ல; இதை இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் எம். என்.…

Read more

  • October 26, 2025
60 வயசுல வாழ்க்கையே போச்சு…. இனி உண்மை தெரிஞ்சா என்ன..? தெரியலனா என்ன…? சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்…!!

ஜப்பானில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மனித வாழ்வின் விதியும் விஞ்ஞானத்தின் வலிமையும் ஒன்றாக இணைந்த சுவாரஸ்யமான சம்பவமாக அமைந்துள்ளது. டோக்கியோவில் 1953 ஆம் ஆண்டு San-ikukai மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் தவறாக மாற்றப்பட்டதால், ஒரு குழந்தை பணக்கார குடும்பத்தில்…

Read more

  • October 26, 2025
பட்டப்பகலில்… பள்ளி சீருடையில்… படிக்குற பொண்ணு கிட்ட கொடுக்குற வேலையா இது…? வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில்  நடந்த அதிர்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சீருடையணிந்த இரண்டு சிறுமிகள் அரசாங்க மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிய  வெளிவந்த வீடியோ பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய அந்த காட்சியில்…

Read more

  • October 26, 2025
Reels மோகம்: உனக்கு இதான் நேரமா…? நோயாளி உயிருடன் விளையாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்….வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சுமேர்பூர் முதன்மை சுகாதார மையத்திலிருந்து பிகாபூர் சமூக சுகாதார மையத்திற்குப் நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனம் இயக்கிக் கொண்டிருந்தபோது தனது…

Read more

  • October 25, 2025
“நாங்கள் 4 ஆண்டுகள் காத்திருந்தோம்… ஆனால்”: 7-0 என வருத்தம், உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது; ஐ.சி.சி மீது பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா கோபம்..!!!

முன்னதாக இந்தியா அணியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி பெருமைபடைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், தற்போது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் 7-0 என்ற வித்தியாசத்தில் தோல்வியடைந்து, வெற்றியின்றி போட்டியிலிருந்து வெளியேறியதை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் தோல்வியை விமர்சனங்களுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.…

Read more

  • October 25, 2025
“6–0 இந்தியாவை கேலி” செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள் இப்போது 7–0 என தோல்வி! உலகக் கோப்பையில் வெற்றியில்லாமல் வெளியேற்றம்..!!

ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா அணியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதை வைத்து கேலி செய்த பாகிஸ்தான் வீரர்கள், தற்போது…

Read more

  • October 25, 2025
ஆஸ்திரேலிய பெண் வீராங்கனைகள் மீது பாலியல் வன்கொடுமை! அவர்கள் அணி நிர்வாகத்திடம் கண்ணீருடன் புகார் – குற்றவாளி 6 மணி நேரத்தில் பிடிபட்டார்..!!

இந்தூரில் உலகக் கோப்பை போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் இரண்டு வீராங்கனைகள், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரேடிசன் ப்ளூ ஹோட்டலிலிருந்து கஜ்ரானா சாலையில் உள்ள ஓட்டலுக்குச் சென்று கொண்டிருந்த அந்த…

Read more

  • October 25, 2025
திங்கள்கிழமை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட வாரியாக அறிவிப்பு..!!

மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அறிவித்துள்ளார். இதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய பகுதிகளில்…

Read more

  • October 25, 2025
“மோந்தா” புயல் தாக்கம் தீவிரம்! இன்று முதல் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

மோந்தா புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வலுக்கொண்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இன்று மதியத்திற்குப் பிறகு திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி,…

Read more

  • October 25, 2025
விஜயின் புதிய முடிவு! நவம்பர் முதல் தவெக மீண்டும் களத்தில் … உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!

கரூரில் நிகழ்ந்த பெரும் நெரிசல் துயர சம்பவம் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) செயற்பாடுகளில் தற்காலிக மந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்தின் பின்னணியில், தலைவர் விஜய் தற்காலிகமாக அனைத்து கட்சிப் பணிகளிலிருந்தும் விலகி அமைதியாக இருந்தார். அவர் மீண்டும்  எப்போது அரசியல்…

Read more

  • October 25, 2025
தி.மு.க. கிளைச் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு… மின் கட்டண உயர்வால் அதிர்ச்சி..!!!

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. 4-ஆம் வார்டு கிளைச் செயலாளர் சபரி ராஜன் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் கீழ்தளத்தில் அவர் வசித்து வர, மேல்தளத்தில் அவரது மகள் தனியாக வசித்து வருகிறார். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்புகள் இருந்த…

Read more

  • October 25, 2025
புதிய சந்தேகம்… கர்னூல் பேருந்து விபத்து: சிசிடிவி வீடியோவில் அதிர்ச்சி தகவல் – விபத்துக்கு முன் பைக் ஓட்டுநர் குடிபோதையில்?

ஆந்திர மாநிலம் கர்னூலில், அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை நடந்த பயங்கர பேருந்து தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், பைக் ஓட்டுநர் சிவசங்கர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனது…

Read more

  • October 25, 2025
FLASH : இங்கு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்… “அக்டோபர் 28 முதல் 30 வரை” – ஆட்சியர் உத்தரவு வெளியீடு..!!

முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதை ஒட்டி மாவட்டத்தில் பொதுநலத்தையும், பாதுகாப்பையும் கருத்தில்…

Read more

  • October 25, 2025
Breaking : தலைமை மாற்றம்! “ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திமதிக்கு புதிய பொறுப்பு” பாமகவில் அதிரடி முடிவு..!!

தருமபுரியில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பிற்கு தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “இந்த செயல் தலைவர் பதவியை உருவாக்கினேன். ஆனால்,…

Read more

  • October 25, 2025
ஆசிய கோப்பை சர்ச்சை! இந்திய அணியின் கோப்பை அபுதாபியில் மறைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்… ரகசியமாக வைத்த பாகிஸ்தான் மந்திரி..!!!

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியை மூன்று முறை வீழ்த்தி இறுதிப்போட்டியையும் வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் மத்திய…

Read more

‘மோன்தா’ புயல் வேகமெடுக்கும்! அக்டோபர் 28ம் தேதி இங்கு கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல், நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக…

Read more

  • October 25, 2025
“ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த பள்ளி குழந்தை”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இதயம் பதறும் வீடியோ..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி ரிப்பன் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி பயணம் செய்த ஆட்டோவில் இருந்து திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார். சம்பவம்…

Read more

  • October 25, 2025
அடேய்… அடேய்… ரெயிலில் கழிப்பறையை படுக்கையறையாக மாற்றிய பயணி… வீடியோ வைரலாகி பரபரப்பு… ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி..!!!

நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் பிழைப்பிற்காக சொந்த ஊர்களை விட்டு வேறோர் மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு வேலைக்காக செல்வது ஒரு இயல்பான நிலையாக உள்ளது. வருடத்தில் ஒருமுறை அல்லது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பண்டிகைகள், சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு மட்டுமே சொந்த…

Read more

  • October 25, 2025
“2026 தேர்தல் களம்” அதிமுக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

த.மா.கா. தலைவர்  ஜி.கே.வாசன் தலைமையில், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவுடன் நடக்கும் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அதிமுக தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை தமாகா சந்திக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…

Read more

  • October 25, 2025
Breaking : அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!!

அதிமுக எம்.பி.வும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான தம்பிதுரை (வயது 78) உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…

Read more

தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

  • October 25, 2025
அவர் குலதெய்வம் பா…! “சாமி படத்தை நெஞ்சில் பச்சை குத்திய நடிகர் அஜித்”… நடிகை ஷாலினி வெளியிட்ட போட்டோ… ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமுமின்றி தன் முயற்சியாலும், தொழில்முறை மனப்பான்மையாலும் வெற்றிக்குக் கருவாக விளங்கியவர் நடிகர் அஜித் குமார். தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பின்னர் வெற்றிப் படைவீடு கட்டிய அஜித், இன்று தனக்கென வலிமையான ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளவர். எந்தவித…

Read more

  • October 25, 2025
“10 & 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை”… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..!!!

வரும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திற்குப் பிறகு…

Read more

  • October 25, 2025
“ஓடும் காரில் இருந்து சாலையில் சிறுநீர் கழித்த இளைஞர்கள்”.. அருவருப்பான செயல்…! அதிர்ச்சி வீடியோ..!!!

அரியானா மாநிலத்தின் குர்கான் மாவட்டத்தில் சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஜார்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகித் குமார் (வயது 23), அனுஜ் குமார் (வயது 25) ஆகியோர், தார் வகை காரில் சென்று கொண்டுருந்தபோது, காரை…

Read more

  • October 25, 2025
“இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம்”… தாய்லாந்து ராணி சிரிகிட் காலமானார்… நாடு முழுவதும் துக்கம்..!!!

தாய்லாந்து மக்களுக்கு இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வந்த  ராணி சிரிகிட் அக்டோபர் 24 அன்று பாங்காக்கில் அமைந்துள்ள மன்னர் சுலாலாங்கோர்ன் நினைவு மருத்துவமனையில் இரவு 9.21 மணிக்கு காலமானார். 2019 முதல் உடல்நலக் குறைபாடுகளுக்காக சிகிச்சையில் இருந்த அவர், கிராமப்புற…

Read more

“12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்…” பைகளில் லட்சக்கணக்கில் பணம்! வாயடைத்து போன கிராம மக்கள்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.…

Read more

  • October 25, 2025
Breaking : தங்கம் விலை அதிர்ச்சி உயர்வு! – சவரனுக்கு ரூ.800 ஏற்றம், ரூ.92,000 எட்டியது விலை..!!!

தங்கம் விலை மீண்டும் உயர்த  நிலையில், இன்று (அக்.25) சவரனுக்கு ரூ.800 உயர்வடைந்துள்ளது. அதன்படி  22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக நேற்று…

Read more

  • October 25, 2025
மூன்று மாத திருமணமே… “அவள் வந்த நேரம் சரியில்லை” என்ற வார்த்தையே… குடும்ப அழுத்தத்தால் நிகழ்ந்த துயரம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே மணியார்பாளையம் கீழாத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த கலியனின் மகள் மோனேஸ்வரி (19) என்பவர், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் நவீன்குமாரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை தொடங்கிய சில…

Read more

  • October 25, 2025
அதிமுகவுடன் மீண்டும் கை கோர்க்கும் முக்கிய கட்சி ? – 30 தொகுதி பட்டியல் அரசியலில் பரபரப்பு..!!!

வரும்  தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா சமீபத்தில் பாமக  தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸையும் அவர் சந்தித்து…

Read more

  • October 24, 2025
தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்டோபர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழாவாகத் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய…

Read more

  • October 24, 2025
புதிய திருப்பம்..! “அறிக்கையை மாற்ற எம்.பி.க்களிடமிருந்து அழுத்தம்” பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் அரசியல் தொடர்பு? பெரும் பரபரப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்டனில் பணியாற்றிய பெண்  மருத்துவர் டாக்டர் சம்படா முண்டே (வயது 30), கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி, ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது கடைசி கடிதத்தில், காவல் துணை ஆய்வாளர் கோபால் பட்னே தன்னை…

Read more

  • October 24, 2025
திடீர் பல்டி..! “விஜய்யுடன் கூட்டணி என நான் சொல்லவே இல்லை!” புதிய குழப்பமான அரசியலில்..!!!

2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி, தமிழ் அரசியலில் விறுவிறுப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் புதிய அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம்  தலைவர் விஜய்யின் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி குறித்து பல்வேறு ஊகங்கள்…

Read more

  • October 24, 2025
விஜயின் திட்ட மாற்றம்! “யாரும் எதிர்பார்க்காத முடிவு” உணர்ச்சி மிக்க தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்..!!!

கரூரில் நிகழ்ந்த நெரிசல் விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டிருந்ததோடு, நிகழ்விடமான கரூருக்கு நேரடியாக செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், சந்திப்புக்கான இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, யாரும் எதிர்பார்க்காத வகையில்,…

Read more

  • October 24, 2025
“தனி ஆளாய்” சிங்கத்தையே குச்சியால் விரட்டிய தைரியமான பாட்டி… இணையம் முழுவதும் கலக்கும் காட்சி..!!

இணையத்தை கலக்கி வரும் ஒரு வீடியோவில், வயதான பெண் ஒருவர் காட்டின் ராஜாவாகக் கருதப்படும் சிங்கத்தையே குச்சியால் விரட்டும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வீடியோவில், ஒரு லாரியின் அருகே சிலர் பயத்தில் நிற்பதும், சாலையின் மறுபுறம் புதர்களுக்குள் சிங்கம் ஒளிந்திருப்பதும்…

Read more

  • October 24, 2025
பெண்கள் தனியாக இருக்கும்போது கூகிளில் என்ன தேடுகிறார்கள்? “இதோ அந்த ரகசியம்..” வெளிவந்த அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்..!!

இணைய தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்திய பெண்கள் தற்போது கூகிள் தேடல்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாட்டில் 15 கோடி இணைய பயனர்கள் இருப்பதில், சுமார் 6 கோடி பெண்கள் இணையத்தை தீவிரமாக பயன்படுத்துகின்றனர். 2022-ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, 75% பெண்கள் 15…

Read more

  • October 24, 2025
வங்கக் கடலில் உருவாகும் “மோந்தா” புயல் – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை எச்சரிக்கை.!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • October 24, 2025
“சப்-இன்ஸ்பெக்டர் 4 முறை வன்கொடுமை செய்தார்!” “நியாயம் கிடைக்கவில்லை… இதுவே என் கடைசி முடிவு” – இளம் மருத்துவர் தற்கொலை வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டம் பால்டனில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேற்று இரவு இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த…

Read more

  • October 24, 2025
உஷார்..! ‘லண்டனில் தோழி’ என நம்ப வைத்து பெரிய மோசடி.! டிராமாவில் சிக்கி நம்பி ரூ.47 லட்சம் இழந்த ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியர்..!!

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியரிடம், “லண்டனில் வசிக்கும் பழைய தோழி” எனக் கூறி நெருக்கம் ஏற்படுத்தி, பரிசுப்பொருட்கள் அனுப்பியதாக கூறி ரூ.46.91 லட்சம் மோசடி செய்த சம்பவம் மாவட்டத்தில்…

Read more

மீண்டும்… அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்.! “இங்கு அமரக்கூடாது” 13 வயது சிறுமி அழைத்துச் சென்று வன்கொடுமை… பெரும் பரபரப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…

Read more

  • October 24, 2025
“இன்னும் 5 நிமிஷம் தாமதமாகிருந்தா” மரணத்திலிருந்து பிழைத்த திலக் வர்மா – ‘ராப்டோமயோலிசிஸ்’ நோயை வென்ற நம்பிக்கையின் நாயகன்… ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!!

இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை என போற்றப்படும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா, ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான சோதனையையும், அதிலிருந்து தப்பிய கதையையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025…

Read more

  • October 24, 2025
Breaking: தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து..!!

சென்னை, அக்.24: இன்றைய நாளில் தங்கம் விலையில் மாற்றம்  ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தூய்மையான தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,…

Read more

  • October 24, 2025
வீடியோ: “நான் உயிரோடு இருக்க மாட்டேன்” காதல் தகராறில் குளத்தில் குதித்து தற்கொலை – காப்பாற்ற முயன்ற காதலியும் உயிர் போராட்டம்.!!

திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதான பிரவீன்குமார் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 19 வயதான ஜெயஸ்ரீ ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த காதலர்கள். கடந்த சில நாட்களாக காதலை தொடர விரும்பவில்லை என ஜெயஸ்ரீ…

Read more

  • October 24, 2025
மீண்டும் ட்விஸ்ட்… “10 நாள் கெடு விதிக்கவில்லை” – செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்.! EPS அணியுடன் மீண்டும் இணைப்பு?

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைக்க 10 நாட்கள் கெடு வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால், இருவருக்கிடையே மோதல்…

Read more

  • October 24, 2025
“24 மணி நேரத்தில்” வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் சாத்தியம்! – தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூர்…

Read more

  • October 24, 2025
பயங்கர விபத்து..! ஆம்னி பேருந்தில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு, 15க்கும் மேற்பட்டோர் தீக்காயம்… பரபரப்பு வீடியோ..!!!

தெலங்கானாவிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, நேற்று இரவு ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பயணிக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணித்த நிலையில், தீவிபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும்,…

Read more

  • October 23, 2025
“இது தெரிந்த தவறு!” – கே.எல். ராகுலை புறக்கணிப்பு , பேட்டிங் வரிசை கம்பீரின் முடிவால் ரசிகர்கள் கொந்தளிப்பு..!!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்கொண்ட மாற்றங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 30 ஓவர்கள் கடந்த போதும் இந்தியா 150 ரன்கள் கூட எடுக்காத சூழ்நிலையில், அனுபவமிக்க கே.எல். ராகுலுக்கு பதிலாக…

Read more

Other Story