“சுவர் இல்லை…. டாய்லெட் இல்லை…. அப்போ ஸ்கூல் எதுக்கு?” அதிகாரிகளின் ‘நோட்டீஸ்’ – நடுங்கும் பள்ளி நிர்வாகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கழிப்பறை மற்றும் பாதுகாப்புச் சுவர் இல்லை எனக் கூறி மாணவிகளுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1957-ம் ஆண்டு முதல் இருபாலர் பயிலும் பள்ளியாக…

Read more

​“கேமராவில் சிக்கிய ரபாடா” நைசாகப் புகைப்பிடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர்…. பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை….?

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் அந்த அணியின் ரன் ரேட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகைப்பிடிக்கும் வீடியோ…

Read more

“சார்…. நாங்களும் உங்க ஸ்டூடென்ட் ஆகலாமா?” நெட்டிசன்களை ஏங்க வைத்த பேராசிரியர்…. மாணவர்களுக்கு கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்….!!

ஐஐடி காரக்பூர் பேராசிரியர் அரோபிந்தா ரௌத்ரே தனது பிறந்தநாளை மாணவர்களுடன் கொண்டாடிய வீடியோ, இணையத்தில் பெரும் வைரலாகி பலரது பொறாமையையும் பாராட்டையும் ஒருசேரப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவில், பேராசிரியர் சாக்லேட் கேக் வெட்டியதுடன், தனது சொந்தச் செலவிலேயே மாணவர்களுக்குப்…

Read more

​“4,000 ரொட்டிகள்…. பல லட்ச ரூபாய் சம்பளம்” அம்பானி வீட்டுச் சமையலறையில் நடக்கும் அதிசயம்…. மெனுவில் இருக்கும் ‘சர்ப்ரைஸ்’ இதுதான்….!!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களாக இருந்தாலும் உணவில் மிகவும் எளிமையைக் கடைபிடிப்பவர்கள். இவர்கள் அனைவரும் தீவிர சைவ உணவாளர்கள் என்பதோடு, சத்தான மற்றும் சத்துவ உணவுகளையே (Sattvik diet) அதிகம் விரும்புகின்றனர். முகேஷ் அம்பானி…

Read more

“உதவி பண்ணுங்க அண்ணா” பிரச்சார வாகனம் ஏறி கால் முறிந்த இளைஞர்…. விஜய்யிடம் வைத்த உருக்கமான கோரிக்கை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், உற்சாகமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பிரசார வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் பின் தொடர்ந்தபோது, எதிர்பாராத விதமாகச் சில விபத்துகளும் அரங்கேறின.…

Read more

குட்டி இறந்த சோகம்….​ “3 மாத குழந்தையைக் கடத்திய தாய் குரங்கு” 2 மணி நேரத்திற்கு பின்பு மீட்பு….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மூன்று மாதக் குழந்தையை ஒரு குரங்கு சுமார் இரண்டு மணி நேரம் பிணையாகப் பிடித்து வைத்திருந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்தாவால் நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

​“கௌரவக் கொலை…. அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட முகம்” 16 வயது வந்தனாவுக்கு நேர்ந்த கதி…. நடுங்க வைக்கும் பின்னணி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், காதலித்த ஒரே காரணத்திற்காக 16 வயது மகளைத் தந்தையே துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் விஜய்குமார் சௌபே என்பவரின் மகள் வந்தனா, ஒரு இளைஞரைத்…

Read more

அசந்த நேரத்துல இப்படி ஒரு திருட்டா….? பொம்மையை எடுத்துட்டு நழுவிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சி, ஒரு பெண்ணின் கைவரிசையைக் கண்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான பஜார் வீதியில் அமைந்துள்ள ஒரு தெருவோரக் கடையில், பொம்மை வாங்குவது போல அந்தப் பெண் நயமாகப் பேசுகிறார். கடையின்…

Read more

“அந்த பொண்ணு வேணும் இல்லனா உயிர விட்டுருவேன்” 9வது மாடியில் நின்று மரண பயம் காட்டிய இளைஞர்…. திக் திக் நிமிடங்கள்….!!

பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளி புறவழிச்சாலையில் உள்ள ஒன்பது மாடி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனந்த் என அடையாளம் காணப்பட்ட அந்த வாலிபர், கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று…

Read more

“எல்லாத்தையும் கேமராவுல காட்டுங்க” கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அதிமுக வலியுறுத்தல்…. நாளை தேர்தலில் என்ன நடக்கும்….?

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அவசர மனு அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களின்…

Read more

“எதிரிகளின் அவதூறு எடுபடாது” ஸ்டாலின் எழுதிய ரத்தத்தின் ரத்தமே கடிதம் – ‘திராவிட மாடல் 2.0’ உறுதி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்புகின்ற வீண் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்றும்,…

Read more

“14 வயது மகனை விட்டுவிட்டு…. 22 வயது இளைஞருடன் எஸ்கேப்” 37 வயதுப் பெண் செய்த அதிரடி காரியம்…. மைசூருவில் பரபரப்பு….!!

மைசூருவில் அரங்கேறியுள்ள இந்த விநோத காதல் திருமணம், தற்போது சட்ட ரீதியான பாதுகாப்பைத் தேடி காவல்துறை வரை சென்றுள்ளது. 37 வயதுப் பெண்ணும், 22 வயது இளைஞரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி எஸ்பி அலுவலகத்தில்…

Read more

​“சிறையில் இருக்கிறவங்க ஓட்டு போட வேண்டாம்” ஹரிநாடாருக்கு செக்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!

குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தனக்கு…

Read more

தமிழ்நாடு எலெக்ஷன் 2026: லீவு கொடுத்து தான் ஆகணும்…. ஓனர்களுக்குத் தேர்தல் அதிகாரி கொடுத்த ‘வார்னிங்’….!!

நாளை (ஏப்ரல் 23) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ஏதுவாகச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை (Paid Holiday) வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ​மக்கள் பிரதிநிதித்துவச்…

Read more

“இந்தியாவையே உலுக்கிய இந்த நாள் என்றும் மறக்காது” பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி விடுத்த பகிரங்க எச்சரிக்கை – அதிரும் ‘X’ தளம்….!!

இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் பஹல்காம் பகுதி, பயங்கரவாதத் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் உறைந்த அந்த கருப்பு தினத்தை இன்று நாடு நினைவுகூர்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், இதில் வீரமரணமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு…

Read more

“கேரளாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்” ஏப்ரல் 23 லீவு…. அதுவும் சம்பளத்தோடு – கேரளா அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரளாவில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளான ஏப்ரல் 23-ம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கேரளா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி, முறைசாரா அமைப்புகள் மற்றும்…

Read more

“முடிவுக்கு வருகிறதா சிஎஸ்கே-வின் ஐபிஎல் கனவு?” ஆயுஷ் மாத்ரே இல்ல…. தோனி இல்ல…. நிலைகுலைந்து போன அணி…. கதறும் ரசிகர்கள்….!!

சிஎஸ்கே ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இக்கட்டான சூழ்நிலை தற்போது ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ளது. அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான…

Read more

“நாளை ஓட்டுப்போட போறீங்களா?” கையில் இந்த சீட்டு இல்லனா லேட் ஆகும்…. டவுன்லோட் செய்வது எப்படி….? முழு விபரம் இதோ….!!

தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல்…

Read more

“அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணா அவ்வளவுதான்” எல்லாத்தையும் தரைமட்டமாக்குவோம்…. ஈரான் பகிரங்க எச்சரிக்கை….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மீண்டும் போர் ஏற்பட்டால், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தரைமட்டமாக்கிவிடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக…

Read more

“என்னை பலிகடா ஆக்கிட்டாங்க” கோர்ட்டில் கதறிய எடிட்டர்…. ‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் விசாரணை ஒத்திவைப்பு….!!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எடிட்டர் உமா சங்கர், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளியை மறைப்பதற்காகத் தன் மீது…

Read more

“என் போட்டோவை யூஸ் பண்ண கூடாது” – அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்…. கோர்ட் அதிரடி தடை….!!

தேர்தல் பரப்புரை மற்றும் பேனர்களில் தனது புகைப்படம் மற்றும் பெயரை அன்புமணி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. கட்சியின் நிறுவனரான ராமதாஸின் அனுமதியின்றி, அன்புமணியின் ஆதரவு வேட்பாளர்கள்…

Read more

“கவர்ன்மென்ட் டிவியில அரசியல் பேசலாமா?” – மோடி மேல 700 கம்ப்ளைன்ட் வந்திருக்கு…. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்கிங் அப்டேட்….!!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து அரசு ஊடகமான தூர்தர்ஷனில் பிரதமர் மோடி உரையாற்றியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விமர்சித்தது விதிமீறல் என்று கூறி, தேர்தல் ஆணையத்தில்…

Read more

வாட்ஸ்அப், பேஸ்புக் யூஸ் பண்றீங்களா….? சின்னத்தை போட்டா அக்கவுண்ட் க்ளோஸ்…. பொதுமக்களே உஷார்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23, 2026) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தேர்தல் ஆணையம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தை ‘அமைதி…

Read more

“உன் கூட Fun பண்ணனும்” கதவை உடைச்சுட்டு உள்ளே போன ‘சைக்கோ’…. பெண்ணை மிரட்டி செஞ்ச அசிங்கம்….!!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் சீக்கியப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஜான் ஆஷ்பி (John Ashby) என்பவன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். கடந்த அக்டோபர் மாதம் பேருந்திலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்ற ஆஷ்பி, அவர்…

Read more

“கடைசி ரீல்ஸ்ல உயிரே போயிட்டு” 14 வயது சிறுவன் மிதுனுக்கு நேர்ந்த கதி…. இணையத்தை உறைய வைத்த விபத்து….!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நபராக மாற வேண்டும் என்ற ஆசை, 14 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ள சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட மிதுன் என்ற சிறுவன், தனது குடும்பத்துடன் ஹைதராபாத் மல்லாப்பூர் பகுதியில் வசித்து வந்தான். சக…

Read more

“போலீசா? இல்ல கொள்ளைக்காரர்களா?” கேமராவை ஆஃப் பண்ணிட்டு 22 சவரன் தங்கம் கொள்ளை…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தொழிலதிபர் கௌரவ் ஜெயின் என்பவரது வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சிவில் உடையில் வந்த சில போலீசார் துண்டிக்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் பிறகு, அவர்கள் வீட்டின் கதவை உடைத்து…

Read more

“அய்யோ…. பெத்தவங்க கொஞ்சம் பார்த்திருக்கக் கூடாதா?” நீச்சல் குளத்தில் தத்தளித்த குழந்தைகள்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சை உறையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் இரண்டு சிறு குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குச்…

Read more

“கட்சி முக்கியம் இல்ல…. எங்க அண்ணன் தான் முக்கியம்” விஜய்யை பார்த்ததும் ஓடிவந்த மாற்று கட்சியினர்…. வைரலாகும் மாஸ் வீடியோ….!!

அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு காணொளி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் அவர்களைச் சாலையில் பார்த்ததும், அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதைத் தாண்டி, தங்களுக்குப்…

Read more

பீச்-ல மணலுக்கு பதிலா வைரமா….? ஆனா உள்ள போனா அவ்வளவுதான்…. நமீபியாவின் மிரட்டலான ரகசியம்….!!

கடற்கரை என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகான அலைகளும், மணல் பரப்பும், மாலை நேர சூரிய அஸ்தமனமும்தான். ஆனால் நமீபியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் மணலுக்குப் பதிலாக வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? கற்பனைப் படங்களைப் போலத்…

Read more

இவரு டாக்டரா இல்ல வாட்ச்மேனா….? ஆபரேஷன் தியேட்டர்ல தையல் போடுற செக்யூரிட்டி…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

பீகாரின் பகாஹா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு அங்கிருந்த பாதுகாவலர் (Security Guard) தையல் போட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை விபத்தில் காயமடைந்த வசீம் அக்ரம் மற்றும்…

Read more

“அண்ணாவை பத்திரமா பாத்துக்கோங்க” பவுன்சர்களிடம் ரசிகர்கள் வைத்த எமோஷனல் கோரிக்கை…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பாதுகாவலர்களுடன் (Bouncers) அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அந்தத் தருணத்தில், ரசிகர்கள் பவுன்சர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர். பாத்துக்கோங்க"விஜய்யின் பவுன்சர்களுடன் செல்ஃபி எடுத்த தொண்டர்கள்#tvkvijay | #tvk | #tvkvijaycampaign…

Read more

“10-வது செகண்ட்…. கரெக்டா தட்டுனாரு பாரு” கண்ணு தெரியாதவர் செஞ்ச மேஜிக்…. வைரலாகும் வீடியோ….!!

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், கண்பார்வையற்ற நபர் ஒருவர் காலக்கணிப்பானை (Timer) சரியாக 10 விநாடிகளில் நிறுத்த முயற்சி செய்கிறார். கண்ணால் பார்க்க முடியாத சூழலில் அவர் இந்தச்…

Read more

“இளைஞர்களுக்கு பைக் மானியம்” – கடைசி நேரத்தில் இபிஎஸ் போட்ட மெகா ‘ஸ்கெட்ச்’…. அதிரும் தேர்தல் களம்….!!

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மெகா’ அதிரடியாக கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். வேலைக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்கள் பைக் வாங்குவதற்கு ₹10,000 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே…

Read more

“அங்க ரெய்டு நடக்கவே இல்லை” பொய் தகவல் பரப்புனது தப்பு…. செல்வப்பெருந்தகை மீது பாய்ந்தது அதிரடிப் புகார்….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகப் பரவிய தகவலுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் மேற்கொள்ளப்பட்டது வழக்கமான சரிபார்ப்பு (Verification) மட்டுமே என்றும், அவரது இல்லத்தில் ‘ரெய்டு’ (Raid) எதுவும் நடத்தப்படவில்லை…

Read more

கொலை மிரட்டல்: “நான் கோயம்புத்தூர்…. அவரு கரூர்…. அப்புறம் எப்படி?” எம்.ஆர். விஜய பாஸ்கரை நக்கல் செய்த செந்தில் பாலாஜி….!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறிய புகாருக்கு, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “நான் கோவையிலும், அவர் கரூரிலும் இருக்கும்போது நான் எப்படி அவருக்குத் தீங்கு விளைவிக்க முடியும்?” என்று கேள்வி…

Read more

“CM நாற்காலி மட்டும்தான் குறியா?” – தமிழகத்தை அடமானம் வைத்த இபிஎஸ்…. பெ. சண்முகம் வைத்த குற்றச்சாட்டு….!!

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே சுயநல நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை பாஜகவிடம் அடமானம் வைத்துத் தேர்தலைச் சந்திப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக…

Read more

“அப்பா, அக்கா ஒரு பக்கம்…. நான் விஜய் அண்ணா பக்கம்” – சிபி சத்யராஜ் வெளியிட்ட ‘வெயிட்டான’ கடிதம்….!!

நடிகர் சிபி சத்யராஜ், தனது குடும்பத்தினர் (சத்யராஜ் மற்றும் திவ்யா சத்யராஜ்) திமுக பக்கம் நின்றாலும், தான் என்றும் ‘விஜய் அண்ணா’ பக்கமே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 1993-இல் பொள்ளாச்சியில் விஜய்யை முதன்முதலில் சந்தித்தது முதல்,…

Read more

  • April 21, 2026
பிரசாரத்தில் திவ்யா சத்யராஜ் மீது செருப்பு வீச்சு…. தவெக தொண்டர்கள் செய்த ‘பயங்கரம்’…. வெளியான அதிரடி அறிக்கை….!!

திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்கள் அவர் மீது செருப்பு வீசித் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்துக் கடும்…

Read more

“அப்பாவி ஊழியர்களை விடுதலை செய்யணும்” – ஐ.நா-விடம் ஈரான் போட்ட அவசர மனு…. மிரட்டும் அமெரிக்கா….!!

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற ‘டௌஸ்கா’ (Touska) என்ற சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதால், அந்த சரக்குக் கப்பலின் என்ஜின்…

Read more

“தளபதி விஜய் பெரிய மனசுக்காரர்”​ மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்…. பிரச்சாரத்தில் உருக்கம்….!!

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், இன்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் தவெக-வில் இணைந்த பிறகு, கட்சியின்…

Read more

​”ஒன்னு உடன்படனும்…. இல்லன்னா போர் செய்யணும்” – டிரம்ப் வைத்த ‘டெட்-எண்ட்’ செக்…. ஈரான் முடிவு என்ன….?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் எவ்வித மறைமுகத் தொடர்பும் இன்றி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

2024 தேர்தல் விவகாரம்…. 2026-ல் வந்த அதிரடி தீர்ப்பு – திமுக எம்பிக்கு பின்னடைவு…. நயினார் நாகேந்திரன் தப்பித்தது எப்படி….?

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் இருந்து ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்குக்…

Read more

இன்று மாலை 6 மணி டூ தேர்தல் நாள்…. என்னென்ன செய்யக்கூடாது….? – லிஸ்ட் போட்டு மிரட்டும் தேர்தல் ஆணையம்….!!

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ள ஆணையம், விதிகளை மீறுபவர்களுக்கு…

Read more

“பிரதமர் இப்போ புலம்புறாரு” – தொகுதி மறுவரையறை தோல்வி…. மோடியை வச்சுச் செய்த கனிமொழி….!!

திருச்செந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க…

Read more

அறிவாலயத்தில் அமைந்தது ‘வார் ரூம்’…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க – திமுகவின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ ரகசியம்….!!

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரத்யேகமாக ‘கட்டுப்பாட்டு அறை’ (War Room) அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலைத் திட்டமிட்டபடி திறம்படக் கையாளவும், தேர்தல் களத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாணவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“தமிழகத்துக்கு ஆபத்து வருது” – பாஜகவுக்கு ஓட்டுப் போட்டா என்ன நடக்கும்….? கெஜ்ரிவால் கொடுத்த வார்னிங்….!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிமுக மூலமாக தமிழகத்தைப் பாஜக கைப்பற்றத் துடிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், பாஜக எந்த மாநிலத்தில் நுழைந்தாலும் அங்கு…

Read more

“நான் எப்பவுமே உங்களுக்கு Danger தான்” – பாஜகவை அதிர வைத்த ஸ்டாலின்….!!

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று (ஏப்.21) மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும்…

Read more

“டெல்லிக்குத் தலைவணங்காத ஸ்டாலின்” – காங்கிரஸ் தலைவர் கார்கே கொடுத்த மரண மாஸ் சர்டிபிகேட்….!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு எப்போதும் தலைவணங்காத ஒரு துணிச்சலான தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார். தென்மாநிலங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்தியவர் ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளுக்காகப் போராடும் இவரைப் போன்ற…

Read more

“ராமதாஸ் மயங்கியபோது கூடவா?” துரோகத்தின் உருவம் அன்புமணி…. தேர்தல் களத்தில் முகுந்தனின் அதிரடி அட்டாக்….!!

செஞ்சி தேர்தல் பரப்புரையில் பேசிய முகுந்தன், பாமக தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாகச் சாடினார். “துரோகத்தின் உருவமாக இருக்கும் அன்புமணிக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், ராமதாஸ் உடல்நலமில்லாமல் மயங்கியபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல்…

Read more

₹8,000 கூப்பன் விவகாரம்…. சிக்கிய திமுக வேட்பாளர்கள்….? ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்….!!

பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. செந்தில்வேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது…

Read more

Other Story