“அப்பாவி ஊழியர்களை விடுதலை செய்யணும்” – ஐ.நா-விடம் ஈரான் போட்ட அவசர மனு…. மிரட்டும் அமெரிக்கா….!!

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற ‘டௌஸ்கா’ (Touska) என்ற சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதால், அந்த சரக்குக் கப்பலின் என்ஜின்…

Read more

Other Story