“எதிரிகளின் அவதூறு எடுபடாது” ஸ்டாலின் எழுதிய ரத்தத்தின் ரத்தமே கடிதம் – ‘திராவிட மாடல் 2.0’ உறுதி….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்புகின்ற வீண் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்றும்,…
Read more