“போலீசா? இல்ல கொள்ளைக்காரர்களா?” கேமராவை ஆஃப் பண்ணிட்டு 22 சவரன் தங்கம் கொள்ளை…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தொழிலதிபர் கௌரவ் ஜெயின் என்பவரது வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சிவில் உடையில் வந்த சில போலீசார் துண்டிக்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் பிறகு, அவர்கள் வீட்டின் கதவை உடைத்து…

Read more

Other Story