திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில்…. வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை சித்தர் கோவில் அருகே இருக்கும் மரத்தில் வாலிபன் தூக்கில் சடலமாக தூங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்ற வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் ரங்கநாதபுரத்தில் இருக்கும் தனது தம்பி ஒர்க்ஷாப்…

Read more

மாமன் மகளை காதலித்த வாலிபர்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகர் கக்கன் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எண்ணூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வநாதன் தனது…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் இந்திரா நகரில் ஜீவானந்தம்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயக்கப்பட்டது. வருகிற ஆவணி மாதம்…

Read more

நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி வேலூர் கிராமத்தில் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் தனது…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லகம் மேல தெருவில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த ரஞ்சித் குமாரை அவரது தாய் சுகந்தி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம்…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

கைக்குழந்தையுடன் தவிக்கும் மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி கிளிஞ்சிக் குப்பத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக செல்வகுமார் சிலரிடம்…

Read more

திருமண ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக…

Read more

“முதலில் அண்ணனுக்கு தான் திருமணம்”…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு புதிய காலனி பகுதியில் அருண்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் செருப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் மகளான பாலகார்த்திகா(27) என்ற பெண்ணை அருண்குமார் காதலித்து…

Read more

காதல் தோல்வி தான் காரணமா….? வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூ பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை…

Read more

Other Story