தந்தையை பார்க்க சென்ற மகன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக செல்வம் கும்பகோணத்தில் இருந்து சாத்தம்பாடி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபுரந்தான்…

Read more

செல்போனில் பேசிய வட மாநில வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட…

Read more

விவசாயத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.…

Read more

அழுகிய நிலையில் கடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். பஞ்சர் கடையில் ஊழியராக வேலை பார்க்கும் மோகன்ராஜ் சொந்தமாக கடை வைக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் மோகன்ராஜின் தாயால் பணத்தை…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் சாமியாடி வந்தார். இந்நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் வரதராஜன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக…

Read more

வேலை கிடைக்காததால் தடைபட்ட திருமணம்…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.…

Read more

மனைவியிடம் கடைசியாக பேசிவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…

Read more

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குமாரபாளையத்தில் பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துர்கா நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் அடிக்கடி மது குடித்துவிட்டு பசுபதி வீட்டிற்கு வருவது வழக்கம். சம்பவம்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு…

Read more

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

திருமணமான 11 மாதங்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்.…

Read more

வீட்டில் தனியாக இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு…

Read more

திருமணமான 3 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை…

Read more

மோட்டார் சைக்கிள் கேட்ட வாலிபர்…. பெற்றோர் கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடி கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் சிறுது நாட்கள் கழித்து வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் மன…

Read more

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை…

Read more

குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் கருப்பசாமி(29) அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

திருமணத்திற்கு மறுத்த உறவுக்கார பெண்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பி.ஆர்.கே சர்மா தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் குளிப்பழக்கம்…

Read more

திருமணமான பெண்ணுடன் காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக வீரமணி ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் வீரமணியை…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் கார்த்திகேயன் விசைத்தறி மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன்…

Read more

தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சடலம்…. கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைத்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்யாண் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை எஸ்.வி. மங்கலம் வடக்காடு செடி…

Read more

தந்தையின் சமாதிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலவாடி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான யுவராஜ்(29) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு…

Read more

கார் தவணை தொகை செலுத்த ரம்மி விளையாடிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மீனவர் குப்பத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி தான் வாங்கிய காருக்கு தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். சில மாதமாக…

Read more

கல்லூரியில் சேர விண்ணப்பித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.…

Read more

நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பபுழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகரில் தனியார் நிறுவனம் மூலம் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 30-ஆம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த தேவராஜ் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்றாவது…

Read more

கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார்…

Read more

இருசக்கர வாகனத்தை அடகு வைத்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்…

Read more

வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில்…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில் வர்த்தகத்தில் முதலீடு…

Read more

“தமிழ் பேச முடியவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகர் ராஜ காளியம்மன் நகரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்த தினேஷால்…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.பெரியபட்டியில் தீபன் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருக்கிறார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி சிலரிடம் கடனாக பணம் வாங்கினார் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

ஒருதலை காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரி புதூரில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த…

Read more

உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருந்து உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி…

Read more

நண்பருக்கு கடன் கொடுத்த வாலிபர்…. தாயுடன் ஏற்பட்ட தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கணக்கர் தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமாரின் தாய் அமுதா…

Read more

வீட்டிற்கு வர மறுத்த சகோதரி….. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்துப்பட்டியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்தியமூர்த்தி கேட்டரிங் முடித்துள்ளார். இவரது சகோதரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சத்தியமூர்த்தி தனது சகோதரியை…

Read more

Other Story