“இனி வெயிலைப் பற்றிக் கவலையே இல்லை!” – வெறும் 100 ரூபாயில் ஸ்கூட்டர் ஏசி? இணையத்தை உலுக்கும் இந்தியரின் அசாத்திய கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ..!!”

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, குறைந்த செலவில் தற்காலிகத் தீர்வுகளைக் காணும் ‘ஜுகாட்’  எனப்படும் இந்தியர்களின் மாற்று சிந்தனைக்குச் சான்றாக ஒரு சுவாரஸ்யமான காணொளி…

Read more

ரோடு நெருப்பா சுடுது.. பிஞ்சு பாதங்கள் என்ன பண்ணும்? காலணி இல்லாம துடிச்ச பசங்க.. ஓடி வந்து செருப்பு வாங்கி கொடுத்த இளைஞர்.. இணையத்தை நெகிழ வைக்கும் வீடியோ..!!

கொளுத்தும் கோடை வெயிலிலும் காலணி இல்லாமல் வெறும் காலோடு தினமும் பள்ளிக்குச் சென்ற ஏழை மாணவர்களின் நிலைமையைக் கண்டு, இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தார்ச் சாலையில் நடக்கும்போது சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள்…

Read more

“என்னது.. பெங்களூர்ல மெழுகு உருகும் அளவுக்கு வெயிலா?” ஏசி தேவையே இல்லாத ஊருக்கே இந்த நிலைமையா? வீட்டின் உள்ளேயே இருக்கும் வெப்பத்தை பார்த்து மிரண்டு போன பெண்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

பெங்களூரு நகரின் இதமான வானிலை படிப்படியாக மாறி வருவதை உணர்த்தும் வகையில், அங்கிருக்கும் பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வீட்டிற்குள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மெழுகு வண்ணக் கோல்கள் வெயிலின் தாக்கத்தால் உருகி…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு வெளுக்கப்போகும் மழை … 21 மாவட்டங்களில் மாறப்போகுது வானிலை..!!

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 2 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த…

Read more

Other Story