“பசுவுக்குப் பிறப்புச் சான்றிதழ் எங்கே..?” லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் பாஜக எம்.எல்.ஏ. கேட்ட விசித்திரக் கேள்வி..!!

மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, அப்பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றை அதிரடியாக வழிமறித்துச் சோதனையிட்டுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநரிடம், “14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை…

Read more

அடைகொடுமையே.. ஏர்போர்ட்ல அந்த இந்தியர் செஞ்ச காரியம்.. ஊழியர்கள் கெஞ்சியும் கேக்காத திமிர்.. வைரலாகும் ஷாக் போட்டோ..!!

விமான நிலைய ஓய்வறையில் இந்தியப் பயணி ஒருவர் செய்த அநாகரீகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மேஜை மீது, அந்தப் பயணி தனது கால்களை நீட்டி வைத்து அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அங்கிருந்த…

Read more

தூக்கத்திலேயே பாதி வாழ்க்கை…. ஒரு இலையைச் செரிக்க ஒரு மாதமா….? உலகின் மகா சோம்பேறி விலங்கின் பின்னணி….!!

உலகிலேயே சோம்பேறித்தனத்திற்குப் பெயர் போன ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அது ஸ்லாத் (Sloth) தான். ஒரு நாளைக்கு 22 மணிநேரத்தை தூக்கத்திலேயே கழிக்கும் இந்த விலங்கு, விழித்திருக்கும் போது கூட மணிக்கு வெறும் 0.24 கி.மீ வேகத்தில் தான் நகர்கிறது.…

Read more

“பாவம்யா அந்த மனுஷன்..! “புடவை வாங்க காசு இருக்கு ஆனா ரூ.30 காசு கொடுக்க மனசு இல்ல”… ரிக்ஷா தொழிலாளியை வெயிலில் காக்க வைத்து எஸ்கேப் ஆன பெண்கள்…!

மனிதாபிமானம் செத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் ஒரு வருத்தமான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஏழை ரிக்ஷா தொழிலாளி, இரண்டு பெண்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், “சற்று நேரத்தில் திரும்பி…

Read more

“சம்பள உயர்வு கேட்டது ஒரு குத்தமாயா?” இன்கிரிமென்ட் எதிர்பார்த்த ஊழியருக்கு வேலையே போயிருச்சு…. ஐடி துறையில் நடந்த பகீர் சம்பவம்….!!

ஐடி நிறுவனங்களில் தற்போது அப்ரைசல் (Appraisal) சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த விசித்திரமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல மாதங்களாகச் சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அந்த ஊழியர், அப்ரைசல் கூட்டத்தின் போது தனது சம்பளத்தை…

Read more

“எங்களுக்கு ஒரு வேலை கிடைக்குமா?”.. தூதரகத்திடம் கேட்ட இந்திய இளைஞர்.. ஈரான் கொடுத்த ‘மாஸ்’ பதில்.. இணையத்தில் வைரல்..!!

மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில், அக்ஷய் ஆனந்த் என்ற இந்திய இளைஞர் “உங்கள் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?” என்று ஜாலியாகக் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் இதுபோன்ற கேள்விகளைப் புறக்கணிக்கும்,…

Read more

Other Story