மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முடப்பள்ளி காலனியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் சிரஞ்சீவி(16) கடந்த 16-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று புத்தாண்டுகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தாண்டி…
Read more