“கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஒட்டுமொத்த ஊரும் திரும்பிப் பார்த்த பகீர் சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது…

Read more

“பாசமா? இல்ல பைத்தியக்காரத்தனமா?” அப்பாவுக்காக 1.5 கோடி பென்ஸ் காரை புதைத்த பிள்ளைகள்…. சீனாவில் நடந்த அந்த ஷாக்கிங் சம்பவம்….!!

சீனாவில் மறைந்த தனது தந்தைக்காக அவரது பிள்ளைகள் செய்த காரியம் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைத்துள்ளது. கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பிள்ளைகள் ஒன்றிணைந்து சுமார் ₹1.5 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ காரையே…

Read more

“சொகுசு கார்ல வந்துட்டு இப்படியா செய்வீங்க?” 7 லட்ச ரூபாய் சேலைகளை அபேஸ்…. பக்கவா பிளான் போட்டு வந்த 6 பெண்கள்…. வைரலாகும் வீடியோ….!!

ஒடிசா மாநிலம் அங்குல் பகுதியில் உள்ள பிரபல ‘போயனிகா’ (Boyanika) ஜவுளிக்கடைக்கு சொகுசான இன்னோவா காரில் வந்து இறங்கிய அந்த 6 பெண்களைப் பார்த்தால், பெரும் பணக்கார வீட்டுப் பெண்கள் போலவே தெரிந்தனர். மிக விலையுயர்ந்த சேலைகளைத் தேடி வந்த வாடிக்கையாளர்கள்…

Read more

“குடிக்கிற காபியில எலியா?” ஸ்டார்பக்ஸ் பானத்தில் இப்படி ஒரு கொடுமையா…. வைரலாகும் அதிரவைக்கும் வீடியோ….!!

காபி பிரியர்களின் ஃபேவரைட் பிராண்டான ஸ்டார்பக்ஸ் பானத்திற்குள் செத்த எலி இருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரெடிட் (Reddit) தளத்தில் முதலில் வெளியான இந்த வீடியோவில், பெண் ஒருவர் தான் வாங்கிய காபி கேனுக்குள்…

Read more

விஜய்யுடன் கைகோர்க்கும் மூத்த தலைவர்கள்.. கன்னியாகுமரி முதல் கோட்டை வரை அதிரப்போகும் தவெக.. தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் செல்வாக்கு மிக்கவரான இவரை, சமீபகாலமாக பாஜக…

Read more

“12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்…” பைகளில் லட்சக்கணக்கில் பணம்! வாயடைத்து போன கிராம மக்கள்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.…

Read more

Other Story