வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்க…? உடனே அப்ளை பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து, பதிவு செய்து வேலை கிடைக்காமல் 5 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10-ஆம்…

Read more

Other Story