சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம்…
Tag: Salem
கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து…
மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு…
முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில்…
வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால்…
அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள்…
முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன்…
பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை…
நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற…
பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம்…
தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு…
தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார்…
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.…
போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது…
சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…
17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன்…
காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு…
பழுதை சரி செய்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து…
“உறவினர்கள் தான் காரணம்”…. தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேல் சிந்தாமணியூரில் மாற்றுத்திறனாளியான கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பின்னர்…
போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்…
16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி…
கவிழ்ந்த டிப்பர் லாரி…. சாலையில் கொட்டிய ஜல்லி தார் கலவை…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு…
ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த…
பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில்…
பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த…
தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. காயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி…
செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு…
மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு…
பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே…
ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.…
லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. 2 பேர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி…
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார்.…
ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம்…
பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த…
இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பெண்ணிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த…
வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம்…
30-ஆம் தேதிக்குள் செலுத்தினால்…. 5% ஊக்கத்தொகை கிடைக்கும்…. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு….!!
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள்…
வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான…
2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார்.…
வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல…
சேலத்தில் நடிகையுடன் Selfie எடுக்க குவித்த மக்கள் கூட்டம்..! செம்ம குத்தாட்டம் போட்ட நிக்கி!
சேலத்தில் கலை நிகழ்ச்சிகள் குத்தாட்டம் போட்ட நிக்கி கல்ராணி வீடியோ வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்காபட்டி…
மது போதையில் பள்ளிக்கு வந்தாரா….? பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரி அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து…
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்…. கலெக்டர் நேரடி ஆய்வு….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் கார்மேகம்…
மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி திருஞானசம்பந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டது. இந்த…
அடுத்தடுத்து சிக்கும் போலி டாக்டர்கள்…. இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் டி.ஐ.ஜி எச்சரிக்கை…!!
சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் அருகே…
இந்த காலத்தில் இப்படியா…? ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. கண்ணீர் மல்க மனு அளித்த பெண்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் நெசவு தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி(32) என்ற மனைவி உள்ளார்.…
பள்ளிக்கு தாமதமாக வந்ததால்…. தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வேலம்பட்டி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பாரதி என்பவர் தலைமை…
இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. கணவர் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவரது மகன் ஆறுமுகம் டாஸ்மாக் குடோனில் பெட்டித்…
பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறப்பு…. உடலை தோண்டி எடுத்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.…