சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் பொருட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சங்கமேஸ்வரன் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற சங்கமேஸ்வரனுக்கு பாராட்டு சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டி… வெற்றி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!
Related Posts
நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…
Read moreஅந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…
Read more