இப்படியும் மனுஷங்களா..? “மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை தனியாக இறக்கி விட்டு விட்டு”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!
சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர்…
Read more