கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…. பயணிகள் 2 பேர் பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து சத்னா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று 50 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள்…

Read more

துளையிடும் பணி நிறைவு…. தொழிலாளர்களை காண குவிந்த உறவினர்கள்….!!

உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும்…

Read more

முகநூல் நண்பரை நம்பிய சிறுமி…. கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான கொடுமை…. 4 பேர் கைது….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். காரில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமியின் முகநூல் நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால்…

Read more

கடத்தப்பட்ட சிறுமி…. 20 மணி நேரத்தில் மீட்பு…. மைதானத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்….!!

கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த சாரா ரிஜி என்ற ஆறு வயது சிறுமி 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மைதானம் ஒன்றில் சிறுமி மட்டுமே தனியாக அமர்ந்திருப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

கேரள சிறுமி கடத்தல்…. 10 லட்சம் கேட்டு மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் பூயம்பள்ளி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது ஆறு வயது மகள் சாரா ரிஜி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி சாரா தனது எட்டு…

Read more

பாஜக வாக்குறுதிகளை புறக்கணித்தது…. பிரதமரின் முகமூடியை அணிந்து போராட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தின்போது விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்தவாறு கோஷங்கள் போட்டனர். விவசாய மோட்டோர்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர்களை திரும்ப பெற வேண்டும்…

Read more

எலி வளைத் தொழிலாளர்களின் தீவிர முயற்சி…. இன்னும் 5 மீட்டர் தான்…. வெளியான தகவல்….!!

உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும்…

Read more

7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை…. உடந்தையாக இருந்த தாய்…. 40 ஆண்டுகள் சிறை தண்டனை….!!

கேரள மாநிலம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 7 மற்றும் 11 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது இளைய மகளுடன் இந்த பெண் பிரிந்து சென்று காதலன் சிசுபாலன் என்பவருடன் வசித்து…

Read more

பிறந்தநாள் விழாவுக்கு புறப்பட்ட குடும்பம்…. காணாமல் போன தந்தை…. சடலமாக கண்டுபிடிப்பு….!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சன் விகா காலனி பகுதியை சேர்ந்தவர் போலா சோனி. சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் தெரிந்த ஒருவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரையும் தயாராக சொல்லியுள்ளார். அதேபோன்று குடும்ப…

Read more

மகளுக்கும் மருமகனுக்கும் தகராறு…. திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. தந்தை செய்த கொடூரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவரது மகனுக்கு சேகர் யாதவ் என்பவரது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் அசோக் மகன் மற்றும் சேகர் மகள் என கணவன் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அளவுக்கு அதிகமான வேகம்… மூன்று யானைகள் மீது மோதிய ரயில்… !!

வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ராஜபத்காவா ஷிகாரி ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை காலை ஒரு பெண் யானையும் இரண்டு குட்டி யானைகளும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன அப்போது கவுகாத்தியில் இருந்து சிலிகுரிக்கு செல்லும் முறையில் இந்த யானைகள் மீது…

Read more

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள்…. புதுவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு….!!

பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் புதுவை மாநிலம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் வைத்து இந்த…

Read more

விடுதி அறையில் இறந்து கிடந்த மாணவன்…. வெளியான பிரேத பரிசோதனை முடிவு….!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் உள்ள பூபிந்தர் சிங் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த முதலாம் ஆண்டு மாணவர் நேற்று முன்தினம் விடுதி அறையில் இறந்து கிடந்தார். இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் முடிவுகள்…

Read more

சுரங்கப்பாதையில் தொடரும் மீட்பு பணி…. எப்படி உயிரோடு இருப்போம்…. தொழிலாளரின் தந்தை வேதனை….!!

உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் மஞ்சித் என்பவரது தந்தை, “மஞ்சித் சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு…

Read more

கட்டிடத்தில் தீ விபத்து…. இரண்டு பேர் பலி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே கோத்பந்தர் சாலையில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ…

Read more

கோலத்தின் மீது சென்ற கார்…. கண்ணாடியை நொறுக்கிய பெண்…. வைரலாகும் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் வீட்டிற்கு வெளியே போட்ட கோலத்தின் மீது கார் சென்றதால் ஆத்திரமடைந்து காரின் உரிமையாளருடன் தகராறு ஈடுபட்டுள்ளார். அதோடு அவர் இரும்பு கம்பி ஒன்றால் காரின் முன் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.…

Read more

திருமணம் செய்ய சொன்ன பெண்… 30 துண்டுகளாக வெட்டி புதைப்பு…. கணவன் மனைவி கைது….!!

ஒடிசா மாநிலம் நபரங்குபூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திர ராவுட் என்பவரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த திலப்பதி கோந்த் என்ற பெண் காதலித்துள்ளார். ஆனால் சந்திர ராவுட் திருமணமானவர். இந்நிலையில் கோந்த் சந்திர ராவுட்டை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி…

Read more

554வது ஜெயந்தி விழா…. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்ட 3000 சீக்கியர்கள்….!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாபா குரு நானக் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் தான் பாபா குரு நானக். இவரது 554 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சுமார் 3000 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். வாகா…

Read more

தூக்கில் தொங்கிய சிறுமி…. படிப்பால் மன அழுத்தமா…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சிவ்குமாரி ஐஷ்பாக்கில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையி்ல் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

தூக்கில் தொங்கிய மாணவன்…. பெற்றோரின் சந்தேகம்…. போலீஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் கொத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த பல வியாபாரியின் 16 வயது மகன் ஹைதராபாத் நாராயணகுடா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு போகாத மாணவன் தனது நண்பருடன் துரித உணவகத்தில் மதிய உணவை…

Read more

கல்லூரிக்குள் ரத்த வெள்ளத்தில் சடலம்…. மருத்துவ மாணவருக்கு நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியில் அமைந்துள்ள ராமா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஷாஹில் சரஸ்வத். இரண்டு தினங்களுக்கு முன்பு ஷாஹில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் கல்லூரியின் பேஸ்மெண்டில் ஷாஹில் சரஸ்வத் சடலம்…

Read more

பெண் மருத்துவரை கடித்த வளர்ப்பு நாய்…. உரிமையாளர் மீது புகார்…. போலீஸ் விசாரணை….!!

நொய்டாவில் பெண் மருத்துவர் ஒருவரை கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முகத்தில் கடித்து வைத்துள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அன்விதா. இவர் சாட் பூஜாவில் பங்கேற்பதற்காக நொய்டாவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read more

பற்றி எரிந்த கார்…. நண்பர்கள் இருவர் கருகி பலி…. போலீஸ் விசாரணை….!!

நொய்டா பகுதியில் விஜய் சௌத்ரி, அனாஸ் என இரண்டு நண்பர்கள் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது நண்பர்கள் இருவரும் காரின் உள்ளேயே மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல்…

Read more

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன்…. கைப்பற்றப்பட்ட ஹெராயின் மற்றும் துப்பாக்கி….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்ட போது பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 5.240 கிலோ இடையில் ஹெராயின் போதை பொருளும் ஒரு துப்பாக்கியும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய…

Read more

மனைவியின் சமூக வலைதள பழக்க வழக்கம்…. கொன்று தீர்த்த கணவன்…. போலீஸ் வலை வீச்சு….!!

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பரிமல் – அபர்ணா தம்பதி. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். அபர்ணா சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர். அதோடு அதிக நண்பர்களையும் சமூக வலைதளத்தில் வைத்துள்ளார். இதனால் அபர்ணாவுக்கும் பரிமலுக்கும் இடையே…

Read more

சிக்கன் வாங்க காசு தரல…. குழந்தைகள் கண்ணெதிரே மனைவி கொலை…. கணவன் கைது….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாகித் ஹுசைன் நூர் – பானு தம்பதி. ஷாகித் ஹுசைன் டெய்லர் கடை வைத்துள்ளார் சம்பவத்தன்று ஹுசைன் பானுவிடம் சிக்கன் வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பானு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.…

Read more

2001 இல் செய்த இரட்டைக் கொலை…. 22 வருடம் கழித்து கைது….!!

மும்பை குரார் கிராமத்தை சேர்ந்த யஸ்வந்த் பாபுரோ ஷின்டே என்பவர் 2001 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணிற்கு வேறு ஒரு திருமணமும் செய்து வைத்து விட்டனர். இதனால்…

Read more

படகுகள் எரிந்த சம்பவம்…. சிகரெட் துண்டு தான் காரணம்…. விசாகப்பட்டின மீனவ Youtuber கைது….!!

கடந்த 19ஆம் தேதி விசாகப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் நானி தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நானி…

Read more

அட கொடுமையே…. ஒரு ஸ்கூட்டரில் 6 பேர்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் மொரதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கூட்டரில் 6 பேர் பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். मुरादाबाद यातायात के नियमो की धज्जियां उड़ाते दिखे नोजाबा…

Read more

ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை…. கழுத்தை அறுத்து கொலை…. போலீஸ் விசாரணை….!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை அங்கு வந்த தூய்மை பணியாளர் பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு…

Read more

டிக்கெட் விலையால் பிரச்சனை…. நடத்துனர் மீது தாக்குதல்… பொறியியல் மாணவர் கைது….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் லரைப் ஹஸ்மி பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் விலை தொடர்பாக இவருக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஹஸ்மி மாமிசம் வெட்டும் கத்தியால் நடத்துனரை தாக்கியுள்ளார். இந்த…

Read more

திடீரென பேருந்தில் வந்த புகை… ஓட்டுனரின் துரித செயல்…. பாதிப்பின்றி தப்பித்த பயணிகள்….!!

ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்து ஹரியானாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி…

Read more

விடாமல் கேட்ட அழுகுரல்…. மரப்பெட்டிக்குள் 4 நாளான பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஒரு மரபெட்டை கிடந்துள்ளது அந்த மரப்பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் வெகு நேரமாக கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை கடந்து சென்றவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்…. கண்டித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஹேமா லோகாண்டே. இவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உணவருந்தி கொண்டிருந்தபோது செல்போன் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால்…

Read more

மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதல்…. 2 தொழிலாளிகள் பலி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் ஆம்தாய் காதி இரும்பு தாது சுரங்கத்தின் அருகே மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது அந்த வழியாக வந்த மூன்று தொழிலாளர்களில் ரித்தேஷ் கக்தா மற்றும் ஷ்ரவன் கக்தா என இரண்டு…

Read more

மேற்கு வங்காள ரயில் நிலையத்தில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி….!!

மேற்கு வங்காளம் மாநிலம் பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்திலுள்ள குல்டி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தரை பாலத்திற்கு கீழே எரிந்து கொண்டிருந்த கேபிள்களை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ…

Read more

பிறந்தநாளுக்கு துபாய் கூட்டிட்டு போகல…. ஒரே அடியில் கணவனை கொன்ற மனைவி….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனே வானவாடி பகுதியை சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரேணுகா தனது பிறந்தநாளுக்கு துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் நிகில்…

Read more

சாக்லேட் வாங்கி தரேன்…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 1/2 வயது குழந்தை…. 17 வயது சிறுவன் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை தனது பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் குழந்தைக்கு சிப்ஸ் மற்றும் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையை…

Read more

விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி ஆட்டம்…. இரண்டு சிறுமிகள் பலி….!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் பாயல் மற்றும் ரித்திகா ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உபயோகப்படுத்தாத ஐஸ் பெட்டி ஒன்றிற்குள் சென்று இருவரும் மறைந்திருந்துள்ளனர். அப்போது தவறுதலாக ஐஸ்பெட்டி வெளியில் லாக் ஆகிவிட்டது.…

Read more

பெண் குழந்தை 14,000…. ஆண் குழந்தை 60000…. போதைப் பொருளுக்காக பெற்றோர் செய்த காரியம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர்கள் சபீர் – சனியா தம்பதி. இவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்கள். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் அதில் இரண்டு பேரை விற்று போதை பொருள் வாங்க பணம் தயார் செய்துள்ளனர். இந்நிலையில்…

Read more

மனைவியுடன் தகராறு…. பாம்பை வைத்து கணவன் செய்த கொடூரம்….!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கணேஷ் பத்ரா – பசந்தி பத்ரா. 2020 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு…

Read more

விடாமல் அழுத குழந்தை…. தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்…. கொச்சியில் நடந்த நெகிழ்ச்சி….!!

பாட்னாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த பெண் இதய நோயால்…

Read more

சில மீட்டர் தொலைவில் ரயில்…. ட்ராக்கில் விழுந்த பெரியவர்…. பாய்ந்து சென்று காப்பாற்றிய ஹீரோ….!!

குஜராத் மாநிலம் வாபி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் வயதான நபர் ஒருவர் தவறுதலாக ரயில்வே ட்ராக்கில் விழுந்துள்ளார். சில மீட்டர் தொலைவில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் ரயில்வே காவலர் வீராபாய் மேரு என்பவர் தனது உயிரை பணயம் வைத்து…

Read more

வாழை இலைகளை பறித்தால் இதுதான் நடக்கும்…. குடியிருப்பு வாசியின் எச்சரிக்கை பலகை….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்டத்தில் மகிம் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் தனது தோட்டத்தில் இருந்து அக்கம் பக்கத்தினர் வாழை இலைகளை பறிப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பலகையில் வாழை இலைகளை பறிக்க வேண்டாம். மீறி…

Read more

பிரியாணி வாங்க காசு தரல…. 55 முறை…. சிறுவன் செய்த கொடூரம்….!!

டெல்லியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் பிரியாணி வாங்குவதற்கு காசு கேட்டுள்ளார். ஆனால் அவர் காசு கொடுக்க மருத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் அவரை…

Read more

சாத் பூஜா கொண்டாட்டம்… பாயாசம் பாத்திரத்துக்குள் விழுந்த ஐந்து வயது சிறுமி…. ஏற்பட்ட சோகம்….!!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் என்பவரின் வீட்டில் சாத் பூஜா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சூடான பாயாசம் பாத்திரத்திற்குள் 5 வயது சிறுமி காவியா தவறுதலாக விழுந்துள்ளார். இதில் உடல் முழுவதிலும் தீக்காயம்…

Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இறுதி போட்டி…. டிவி ஆப் செய்த மகன்…. தந்தை செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த கணேஷ் பிரசாத் டிவியில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த தீபக் இரவு உணவு தயார்…

Read more

97 வயதில் பாராகிளைடிங்… இவர்தான் என் ஹீரோ….!! ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

புனேவை சேர்ந்த 97 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இன்று இவர்தான் என்னுடைய ஹீரோ என…

Read more

ச்சை என்ன மனுஷனோ…. மூன்று வயது குழந்தைக்கு நடந்து கொடுமை…. போக்சோவில் தூக்கி போலீஸ்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து குழந்தையை தேடிய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் குழந்தை கண்டறியப்பட்டது. அப்போது…

Read more

எரிந்த நிலையில் ஓட்டுநரின்றி வந்த ஆம்னி…. திருவனந்தபுரம் சாலையில் பரபரப்பு…. வைரலாகும் காணொளி….!!

திருவனந்தபுரம் சாலையில் எரிந்த நிலையில் ஆம்னி வேன் ஒன்று டிரைவர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. வேனில் தீ பற்றிய இதை உணர்ந்து கொண்ட ஓட்டுநர் வெளியில் குதித்து உயிர் தப்பிய நிலையில் அவரால் அந்த வேனை நிறுத்த முடியாமல் போய் உள்ளது.…

Read more

Other Story