“இதயத்தை நொறுக்கும் சம்பவம்..!” மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பார்க்காமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி. மனிதாபிமானமற்ற கொடூரம். வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

Read more

Other Story