புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்…. இயந்திரம் மோதி பலி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சங்கீதா ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதாவின்…

Read more

காஞ்சிபுரம் புகழ்பெற்ற கோவில்…. பிப்ரவரி 1-ல் மகா கும்பாபிஷேகம்…. வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது.…

Read more

35 மாதங்களாக தாமதம்…. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை…

Read more

படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்…. புது முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள்…

Read more

சுற்றி வளைத்த மர்ம நபர்கள்…. பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…

Read more

1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள்…. 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்கம்… சிறப்பாக நடைபெற்ற விழா…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி கல்வி குழுமங்களின் தலைவர் சி.கே ராமன் தலைமை வகித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புத்தக…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. காஞ்சியில் இருந்து புனித தீர்த்த குடங்கள் அனுப்பி வைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில்…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வப் பயலும் வட்டம் மூலமாக குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதம் 27-ஆம் தேதி…

Read more

காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர்,…

Read more

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்…. பரமபத வாசல் திறப்பு….? வெளியான அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.…

Read more

கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…

Read more

ஏரியில் மூழ்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…

Read more

என்னை மிரட்டுகிறார்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண்…

Read more

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…

Read more

நடமாடும் வாகனத்தில் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.…

Read more

2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.…

Read more

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பு…!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம்…

Read more

சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லர் நகர்- அசோக் நகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் ஏராளமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல தேங்கி…

Read more

பல ஆண்டுகள் பழமையான வேணுகோபாலசாமி கோவில் கும்பாபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.கே புது தெருவில் பல நூற்றாண்டுகள் பழமையான கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும், துவாரபாலகர்கள், விநாயகர், முருகர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முன்னதாக யாகசாலை பூஜை…

Read more

ஆம்னி பேருந்து மீது மோதிய கார்…. நண்பர்கள் பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தீபக் நண்பர்களான ரூபேஷ், கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோர் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்…. அவதிப்படும் சுற்றுலா பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, பாறை கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராண சின்னங்களை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…

Read more

எல்லாம் சரியா இருக்கா…? ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து…

Read more

பிரபந்தம் பாடுவது தொடர்பாக தகராறு…. அர்ச்சகர்களுக்கு இடையே மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள்…

Read more

காஞ்சியில் சுற்றித்திரிந்த ஒடிசா மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…உடனடி நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது.…

Read more

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம்…. மது பிரியர்களால் தொந்தரவு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்து மது பிரியர்கள் மது வாங்கிவிட்டு சாலையோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரம் போதையில்…

Read more

தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரிகள்…. உயர் அதிகாரிகளின் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 24 மணி நேரத்தில்…

Read more

நண்பரை தாக்க வந்த கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவில் வினித், கன்னியப்பன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இவர்கள் வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும்…

Read more

குடி போதையில் தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை சூர்யா காதலித்து…

Read more

பெயர்ந்து வந்த தற்காலிக சாலை…. குண்டும், குழியுமாக மாறியதால் அவதி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 51 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் சேதமடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலைகளில் தேங்கிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

Read more

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை…. பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க போவதாக மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் தமின் அன்சாரி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அவர் விற்பனை…

Read more

பல்வேறு கோரிக்கைகள்… தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக 6,750…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து…. மாவட்ட ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று…

Read more

இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்… ஜோராக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு…

Read more

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்…. போலீஸ் என கூறி மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால்…

Read more

குடும்பத்துடன் துணி எடுக்க சென்ற நபர்…. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டையில் தாமு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாமு தனது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் குரோம்பேட்டையில் இருக்கும் பிரபல துணி கடைக்கு காரில் சென்றார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் துணிக்கடையில் இறக்கிவிட்டு தாமு காரை…

Read more

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் அபகரிப்பு…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான தலா 1083 சதுர அடியில் இரண்டு…

Read more

முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. கதறும் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் நாளான நேற்று…

Read more

“பாடல் சத்தத்தை குறைங்க”…. நீதிபதியின் அறிவுரை அவமதிப்பு…? தனியார் பேருந்துக்கு அபராதம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து தனியார் பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் அதிக சத்தத்துடன் பேருந்தில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால்…

Read more

Other Story