காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர், மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம், தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் பூசணிக்காய் சுற்றி உடைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் ரயிலை வரவேற்றனர்.
காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more