அதிர்ச்சி.. பழங்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கச் சாக்கடை நீரை? பிடிபட்டவுடன் வியாபாரி செய்த அருவருப்பான காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில், பழங்கள் வாடாமல் இருப்பதற்காக அவற்றின் மீது சாக்கடை நீரைத் தெளித்ததாக ஒரு பழ வியாபாரியைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

Other Story