குடிபோதையில் கேட் கீப்பர் செய்த காரியம்.. கேட்டை பூட்டிட்டு தூங்கிய ஊழியர்.. சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!!

அமேதி மாவட்டத்தில் உள்ள நிஹல்கர் ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு பணியில் இருந்த வீரேந்திரா என்ற ஊழியர், மது போதையில் ரயிலுக்காக மூடிய கேட்டை மீண்டும் திறக்க மறந்து அங்கேயே இருந்துள்ளார்.…

Read more

Other Story