கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சித்த மனைவி… போலீஸ் வலைவீச்சு..!!!

திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் தோட்டத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கின்றது. நீண்ட…

Read more

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக…”ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா”…!!!

ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டப்பிடாரம் தாசில்தார் தலைமை தாங்க…

Read more

“780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்”… தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக் இயக்குனர் ஆய்வு..!!!

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்கள் நடந்து வருகின்றது.…

Read more

“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது.…

Read more

கே.வி.குப்பத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம்… 148 பேருக்கு பணி நியமன ஆணை…!!!

கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக மகளிர் திட்டம் சார்பாக தீன் தயாள் உபாத்தியாய கிராமின்…

Read more

“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள்…

Read more

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி…

Read more

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

“தொழிலாளி தீக்குளிக்க முயற்சி”… ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு..!!!

அதிக வட்டி கேட்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில்…

Read more

Book Festival: புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்கள்… போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்..!!!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் மு.பி.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி  திறந்து வைத்தார்கள். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சேர்ந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா 150 அரங்குகளுடன் திருப்பூர் காங்கயம் ரோட்டில் இருக்கும் வேலன்…

Read more

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

Other Story