“தொழிலாளி தீக்குளிக்க முயற்சி”… ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு..!!!

அதிக வட்டி கேட்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில்…

Read more

Other Story